பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழங்கிய துணைக்கோள் தெளிவில் ஒளியொடு மேலே பால்வழியில் வானில் சிறிதாய் குறுகிக் குறுகிச் செல்லக் கண்டிட்டோம்.

மிதந்து செலும்அவ் விந்தை வெளிச்சம் மெல்ல மிதந்தேபோய் விண்மீன் கணத்தின் எல்லை இல்லாப் பரப்பில் மறைந்ததுவே; அதற்குள் அருகில் மாந்தன் சொன்னான் ‘அடடா நம்கால்கள் மண்ணில் நன்றாய் ஊன்றி உள்ளன. அதனால் நாம்பிழைத்தோம்.”

199