பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருங்காலம் சீர்பெறவும், பேணிக் காத்து வாழ்வுநலம் நிலைபெறவும் பேச லானார். மருள் நீங்கப் பெற்றபெரு வெற்றி பற்றி மன்பதையை முன்விளித்துப் பேச லானார். தெறுகதிரோன் மறைகின்றான்; அந்தி வானச் செவ்வொளியில் நகரெல்லாம் குளித்து நிற்கும்; அருந்தலைவர் பின்அங்கு வரவே இல்லை; அந்நாளே நகரில்அவர் கடைசி நாளாம்.

31 I