பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழிப்படை வீர்நீர் எம்மர பினரே, சிறந்தது நம்காலம் செழிக்கும் எவையும் நாடும் மக்களும் நெடுநாள் வாழட்டும்.

வருங்கா லத்தீர்! உங்கட் காகப் பாட்டை வடிக்கின்றேன், பெரியோர் நினைக்க, இளையோர் அறியப் பாட்டைப் படைக்கின்றேன்.

214