பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறமிகும்.உன் பெரும்.உழைப்பை நாடறிந்த தின்று-அடி திளைக்கின்றேன் அக்கச்சி பெருமிதத்தில் நன்று! வறள்பாலை நிலத்தினிலே வனப்புச்செம் மலர்கள்-முகம்

மலர்ந்துவந்து நின்உழைப்பைப் பாடும்.அதன் மலர்கள்!

254