பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 ஆல்கிமண்டாஸ் பால்டகிஸ் லிதுவேனியா

(19. 1930)

சினங்கொள்ளாதே கிலமே......

சினங்கொள் ளாதே, ர்ேசால் நிலமே! திரைத்தஉன் முகத்தில் மேலும் நாங்கள் பெரிய தழும்புகள் புரிந்தனம் என்று புண்ணுற் றேநீ பொறுமை இழந்திடேல். குண்டின் தடங்களோ குழிகளோ அல்ல; புதிய தொழிலகப் பதியங் கள்.அவை,

மின்நிலை யங்கள் விளைக்கும் அகழ்வுகள்.

சினங்கொள் ளாதே, ர்ேசால் நிலமே! எங்கள் கலப்பையால் தங்கமண் உடலைப் புண்ணுறச் செய்து செவிப்புலம் தன்னை வெடிப்புறச் செய்வதால் இடிந்துபோ காதே. நோக்காட் டினில் நீ ஏக்கமுற்று இருப்பினும் எங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்நீ - அத்தனையும் உன்னோடு ஒட்டிக் கொள்ளவும் ஆர்வத் தால்உனை அணைந்திருக் கவுமே.

I &