பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 ஜனின தெகுதைத் லிதுவேனியா

(19. 1928)

கெரிங்கா பைன் மரங்கள்

நெரிங்கா புதைமணல் மீதி லேஅவை மேலும் மேலும் விரைந்துமுன் னேறின; மேலைய ராலே விரைந்தன; வளைந்தன. கிளைகளின்றி உயர்ந்தஅம் மரங்களின் உச்சிக் கொண்டைகள் புயலின் ஒலமும், பொலிகடற் காக்கைகள் விதும்பலும் சுமந்து விதிர்விதிர்ப் புற்றே அங்கும் இங்குமாய் அசைந்துஅசைந் தாடின. துருப்பிடித்துச் சிதைந்த சிலைகள் போல இருண்ட உருவொடும் எண்ணிலா வரிசையில் அமைதி யாகவே அவைமுன் னேறின; புதைமணல் மீதில் பொன்னிலம் நோக்கியே ஒளிர்ந்தஇந் நெரிங்கா உயர்பைன் மரங்கள் உடன்பி றந்தஎன் தமக்கையர் போலுமே.

44