பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்லாடும் மகிழ்ச்சி சீச்சி!

அரைகுறை முறுவல் வேண்டேன்,

புல்லிய அவலப் பாட்டில்

பொதிஅரைத் துன்பம் சொன்னேன்.

விரும்பும்ஒர் பாதி யுண்டு

விளைதுயில் தலைஅ ணைக்கண்

அரும்பாதி அதுவே யாகும்!

அங்குஎன்றன் கன்னத் தோடு

பதிந்தொளி வீசி விண்விழ்

கொள்ளிபோல் பதைப தைத்துப்

பொதிந்துபொன் விரலில் ஆழி

பொலிந்திடக் காண்ப தாலே.