பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101

நாற்காலியில் பொருத்தமாக உட்கார்ந்தான். அதற்கே அன்று, அதிக கைதட்டல். நாற்காலி, கம்பியால் கீழே இறக்க ப்பட்டது. அவனும் அதோடு இறங்கின்ை. வெற்றிப் பெருமிதம் ஒளிவிட்டது. கையொலியும் . ல முறை பாராட்டிற்று.

சருக்கிவிட்டபோது கவலையோ கலக்கமோ கொள் வதில் பயனில்லை. வெட்கமோ வேதனையோ படுவது துணை செய்யாது. உறுதியைப் பெற்று, துணிந்து விரைந்து செயல்படுவதே வெற்றிக்கு வழி. இச் சிந்தனைகள் என்னே

ஆட்கொண்டன.

சிந்தனை உலகில் மூழ்கியிருந்த என்னை, வேலு புறப்

படலாம் என்று திரு. யாதவ் அழைக்கவும் யதார்த்த, உலகிற்கு வங்தேன்.