பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{5

மின்சாரத்தின் நல்ல பயன்களை இன்று எல்லா நாடுகளும் உணர்ந்துள்ளன. எனவே ஆண்டுக்கு ஆண்டு மின்சார உற்பத்தியைப் பெருக்க முயல்கின்றன. அதே போக்கில் சோவியத் நாடும் போவதில் புதுமை யென்ன? இவ்வையத்தை எழுப்பிளுேம். கிடைத்த பதில் விளக்கங் காடட்டி-AD ) .

அறிவொளியும் மின்ைெளியும் சிற்றுார் தோறும் பரவில்ைதான் வளம் பெருகும். இவ்விரு அடிப்படை திட்டங்களுக்கும் முதலிடம் தர வேண்டும். இது மாவீரர் லெனின். அவர்களது கொள்கையாம். எனவே கல்வி பரப்புவதிலும் ஊர் தோறும் மின்னுற்றலைக் கொண்டு செல்வதிலும், சோவியத் ஆட்சி தனிக் கவனஞ் செலுத் திற்று; செலுத்துகிறது என்று தெரிந்து கொண்டோம்.