95
95
' காந்தி வரும் வரை காத்திருப்போம் !" என்றது காங்கிரஸ்,
அவசரப் பட்டுக் காரியத்தை கெடுத்து விடக்கூடாது என்பது காங்கிரஸ் தலைவர்களின் எண்ணம்.
சர்க்காரின் எண்ணமோ வேறு விதமாக இருந்தது.
காந்தி வரும்வரை எதற்காக காத்திருக்க வேண்டும் ?
இப்போதே வலுச் சண்டைக்கு இழுத்து காங்கிரசை அடித்து நொறுக்கிவிட வேண்டும்; சுட்டுப் பொசுக்கி விடவேண்டும்.”
என்று எண்ணிய சர்க்காம் அதற்கேற்ற சந்தர்ப்பத்தை ஆவலோடு எதிர்நோக்கி நின்றது.
முப்பத்தி மூன்றாம் அத்தியாயம்
sę تم می به نام سیت e அவரும் காத்திருந்தார் சந்தர்ப்பமும் வந்ததே
அலகாபாத் ஜில்லாவில் விவசாயிகள் படும் துன்பம் கண்டது காங்கிரஸ் கமிட்டி. சீறி எழுந்தது.
' வரி கொடாதே என்று கூறப் போகிறோம்' என்றது.
' பதறாதே, சற்றுப் பொறு; அவசரப்பட்டு எதுவும் செய்து விடலாகாது. காரியக் கமிட்டியின் அனுமதி பெறாமல் வரிகொடா இயக்கம் தொடங்கக் கூடாது.”* என்று எச்சரிக்கை செய்தது ஐக்கிய மாகாண காங்கிரஸ்.
காரிய கமிட்டியின் அனுமதியை வேண்டியது இயக்கம் தொடங்க.