பக்கம்:ஜெயரங்கன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஜெயாங்கன்

இனி அவனேகமது இடையேற விடுவீர்களாகில் சின்ன எஜமான் மறு படியும்இந்த தடையில் கால் வைப்பதில்லை யென்று சத்தியம் செய்து விட்டு அவ்விஷயத்தைத் தங்களுக்கு அறிவிக்கச் சொன்னர்கள். நானும் அப்படியெ தீர்மானித்திருக்கிறேன். அவனே இனி இந்த தடை ஏறவிடுவதாகில் தயவு செய்து எனது ராஜிநாமாவை அங்கேரித்துக் கொள்ளுங்கள்.

ஸ்ரீனிவாச ராஜு:-என்ன காந்திமதி நீ கூட இவ்வாறு பேக் கிழுங். பையனுக்கு நல்ல புத்தி சொல்ல வேண்டிய நீயே இவ்வாறு பேசினல் அவன் அவ்வாறு சொல்வது ஆச்சரியப் படக்கூடிய காரிய மல்ல, பானவரும் பின்னே மணி ஒசைவரும் முண்னே” என்பது போல் எமது சமஸ்தான்த்துக்கு ஏதோ கெட்ட காலம் இருப்பதால் தான்் உனக்குக் கூட இவ்வாறு விபரீத புத்தி தோன் றி விட்டது. இனி எனக்கெவ்வாருளுல்தான்ென்ன காடுவாவா என்கிறது; விடு போபோ என்கிறது: அவன் இஷ்டப்படியே இடக்கட்டும்;யுேம் அவ னேடு சேர்ந்து அப்படியே கட, தயவு செய்து பின்னுல் இப் படி ஆபத்துவந்து விட்டதேயென்று மட்டும் என்னிடம்வந்து சொ ல்லவும்வேண்டாம்; என் ஒத்தாசை கோவும் வேண்ே

காந்தமதியா பிள்ளை-இந்த பஞ்சாங்கப் பார்ப்பான் ஒரு வன் தவிர இந்த ஏழேழு காற்பத்தொன்பது மைல் விஸ்தீரணத்துக் குள் மதுசின்னஎஜமான ச் வார்த்ைதக்குமாருகப்பேசப்பட்டவர்கள் எவருமேயில்லை. நமது சின்ன எஜமானருக்குக் தெரியாத சர்க்கார் அதிகாரிகளும் எவருமிலர்.இந்தப்பக்கங்களில் பேருக்குமட்டும் பிரிட் டிஷ்இாஜாங்கம் அரசாள்வதாக ஏற்பாடு இருக்கிறதேயொழிய உண் மையில் இப்போது இங்குஅரசாள்பவர்கம்த சின்ன எஜமானர்தான்ே! அப்படி யிருக்க இவன் மட்டும் இவ்வாறு பயப்படாமல் பேசுவதெத ற்கு? எந்த விஷயத்திலும் பாருங்கள். இவன் தான்் சின்ன எஜமா னருக்கு எதிரியாய் வந்த நிற்கிருன், இக்கப் பார்ப்பாாப் ஆண் டையே கருவறுத்து விடவேண்டியது அவசியம்.

ஸ்ரீனிவாச ராஜ-கிழவன்பேச்சு கின்னாக்காரனுக்கு எற் காது; ஆயினும் சொல்லுகிறேன் கேள். ஒரு கொன்னே உப்புமாவு க்கும் ஒரு கோப்பை காப்பிக்கும் வாய்க்கு வந்தவாறு உளறும் சில தப்பிலிகளின் துர்ப்புத்தியைக்கேட்டுக்ேகள் பார்ப்பான்'பார்ப்பான் என்றுகேவலமாய்ப் ே பசும்பிராம்மண ர்சாமான்யமானவரல்லர் அவர் களுக்கு ஈஸ்வரத்தியானம் செய்வதற்காகவும் வேதபாராயணம் செய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/11&oldid=689768" இலிருந்து மீள்விக்கப்பட்டது