பக்கம்:ஜெயரங்கன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

ஜெயரங்கன்

என்னும்போல் பிழைக்க வழி தேடித் திரியும்.சுமார் அரை டஜன் ஆசாமிகள் நியாயமிருப்பினும் இல்லாவிட்டாலும், உண்மையிருப்பினும் இல்லாவிடினும், நல்லவர்களாயினும் தீயவர்களாயினும், பிராமணர் அல்லது பிராமணீயம், என்ற பேரைக் கேட்டமாத்திரத்தில் தூஷணை செய்து பேசியும், நிந்தனையே தன் அங்கமுழுதும் பூஷணமாகக் கொண்ட இரண்டொரு சாக்கடைப் பத்திரிகைகளின் மூலமாய் விஷமப் பிரசாரம் செய்வோரின் துர்ப்போதனையைக் கேட்டு நீங்கள் புத்தியில்லாமல் தலைவிரித்துக் கொண்டு இவ்வாறு பேசுகிறீர்கள். நீங்கள் சரிவர ஆராய்ந்து யோசித்துப் பார்த்தால் இந்த அரை டஜன் ஆசாமிகள் இவ்வாறு நிந்திப்பது பிராமணனையா அல்லது பிராமணனல்லாதவர்களை ப என்ற உங்கள் மனதில் நன்றாய்ப்படும், முதலில் இந்தியாவி லுள்ள 33கோடிஜனங்களிலும் இந்த சுமார் ஆறுபேர் தான்். o: சாலிகளென்றும் மற்றவர்களெல்லாரும், விவேகமில்லாதவர்கெ றும், மடையரென்றும், அறியாதவர்க ளென்றும் அவர்கள் i அகிமுர்களென்பது உங்கள் மனதில் என்படவில்லை? இாண் தங்களை மஹா புத்திசாலிகளென்று தங்களுக்குக் காங்க போட்டுக்கொண்டும், ரீமான்,ஆகாயம்ளவும் உயர்திரு, வீரத் - சிங்க்ங்கள் என்ற மகுடங்கள் தங்களுக்குத்தாங்களே தங்கள்பத்தி ரிகைகளின் மூலமாகச் சூட்டிக்கொண்டும்திரியப்பட்டஇந்த ஆசாமிக ளில் பெரும்பான்மை யோருடைய யோக்பதை என்ன வென்று தெரியுமா? ஜெயிலுக்குப் போன போக்யதையைத் தவிர வேறு எவ் விதயோக்கியதையும் இருப்பதாகத்தெரியவில்லை. ஜெயிலுக்குபோன கிமித்தமே. அவர்கள் தேசீயத் ெதாண்டு புரிந்தார்களாம். ஆகையால் அவர்கள் எல்லோருக்கும் மேலான தேசத்தலைவர்களாம். இந்தியா வில்மேளதாளத்துடன் பிச்சையெடுக்கும் வகுப்பினரில் அவர்களும் சேர்ந்தவர்கள் தான்். சென்னை செங்காங் கடையிலிருக்கும் பேர்பெ ற்ற சோம்வேரிகளுக்குத் தெரியாக வசைச்சொற்களும், இழிசொற்க ஞம், தாவணகளும் கற்றவர்கள். மதுவிலக்கைப்பற்றி அளவில் ல்ாத பிரசாரம் செய்யும் இவர்கள், தங்கள் பெற்றாேர்க்கு சிார்க்கம் செய்வதற்குப் பதிலாக தங்கள் பெற்றேர்கள் பிரபல குடியாதலால் பீப்பாப்பீப்பாய்களாகசாராயமும்,மாம்சங்களும், சிார்த்தத் தன்று

தங்கள் நண்பர்களுக்கும் பர் * . பற். iர்களின் மன்ம்குளிர்ச்செய்வதாக தும் கார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/13&oldid=1411034" இலிருந்து மீள்விக்கப்பட்டது