பக்கம்:ஜெயரங்கன்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 ஜெயசங்கன்

டெப்டி மாஜிஸ்டிரேட்-திட்டமாய்த் தெரியாவிட்டாலும் சந்தேகப்பட்டதையாவது சொல்லும், நீரென்ன பிராமணவாக்கு மூலமா கொடுக்கிறீர்? அது ஒன்றுமில்லை. ஏதோ உமக்குத் தோன் றினதைச் சொன்னல் அப்பல் விசாரித்து சரியா அல்லவாண்ணு தீர்மானிக்கலாம்.

- சோள்ளமுத்த தேவர்-பாலாங்க ஐயா பேசிக்கிட்டிருக்கப்பே மெதுவா கணகணண்னு மணி அடிச்ச சக்தம் கேட்டுச்சு, அப்பாலே பாலாங்க எசமான் சத்தம் கேக்கல்லே. அவுங்க இக்கவழிபாப்பே, கல்லே. வீட்டுக்குள்ளே கூடிப்போர்ைகளோ என்னமோ எனக்குத் தெரியாது.

டேப்டி மாஜிஸ்டிரேட்-ம-ா-ழநீ பாலாங் ராஜா அவர்களைக் கேட்டால் அவர்கள் உண்மையைச் சொல்லிவிடுவார்கள்; நீர் அப் பால் பேசினது யாரென்று சொல்லும்.

செள்ளமுத்து:-மெதுவாய்ப் பேசிணுங்க. நான் சரியாய் கேக்க ல்லே, அவுங்க என்ன சொன்னங்கண்ணு எனக்குத் தெரியாது. பெரிய எசமான் லட்ச ரூபாய்களை வெட்ட வெளியாக்கிட்டு வந்திட் டெயெ. வட்டிண்ணுலும் மாசம் 500 ரூபாய் வருமே அசையும் முழுங்கிட்டு மொதலெயும் முழுங்கிட்டெயேண்ணு சக்கம் போட் 1.சிங்கி,

டேப்டி மாஜிஸ்டிரேட்-அதற்கு சுந்தரராஜு என்ன சொன் ஞர்?

சோள்ளமுத்து:-பேசினது சின்ன எசமாண்னு நான் சொல்ல ல்லியே எசம்ான் நீங்க கூட இருந்து கேட்டாப்பிலே சொல்லிட்டிங் களே! . -

டேப்டி மாஜிஸ்டிரேட்-எனக்கு உண்மை தெரியுமென்பது உமது மனதில் வைத்து கோம் போக்காமல் ஜல்தியாய்ச் சொல்லும்; அப்போது நீனிவாசலு ராஜூவின் உடம்பைக் கண்டு பிடித்து தகனம் செய்யலாம்.

சொள்ளமுத்து:-சின்ன எசமான் பேசினப்பிலேதான் இருந் தது. ஆன கான் நிச்சயமாச் சொல்ல முடியாது, என்னமே ஏமா க்கிட்டேண்னு சொல்லி எம்புட்டோ ரூபா கேட்டாங்க. அவுங்க அம்புட்டு ரூபாதைலே இருக்கவர செய்து இங்கிட்ட தாக்கிக் குடுக் கண்ணு செல்லி போவது புக்சிசொல்லக்கூடாதாண்ணு யா ரையோ சொன்குங்க அவுங்க ஒண்னும் பேசல்லே. அது யாருண்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/143&oldid=633002" இலிருந்து மீள்விக்கப்பட்டது