பக்கம்:ஜெயரங்கன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஜெயரங்கன்

டும் உன் எஜமானிடம் தெரிவித்துவிட்டு அப்பால் உங்களிஷ்டம் எட் படியோ அப்படி நடக்க கொள்ளுங்கள். இனி இவ்விஷயத்தைக் பற்றி உங்களிடம் பேசுவதில்லை.

என்ற சொல்லி விட்டு மறுபக்கம் திரும்பியதும் கண்ணமூ கொண்டார். தனது எஜமானருடைய சுபாவம் காந்திமதியா பிள் க்கு கன்முகத் தெரியுமாதலால் அவருக்குக் கோபம் வந்துவிட் கென்றும் இனி அவருடன்பேசபிரயாசைப்படுவது வியர்க்க மென் றும் அறிந்து கொண்டு கனது இன்ன எஜமானாாகிய சுந்தாரா போய் தனக்கும் பெரிய எஜமானருக்கும் நடந்தே சம்பாஷணையைப் பற்றிச் சொல்லி முடித்தார்.

சுந்தரராஜு-ஜ்யா காங்கள் இகைப்பற்றி சித்திக்கவேண்ட என்தகப்பகுரவர்கள் என்ன நினை த்தபோதிலும் சரிதான்்; அங், பாப்பான இந்த ஊரைவிட்டு இட்டாமல் விடுவதில்லை, ஆத், இவன் போலிஸ் ஸ்டேஷனுக்காவது அல்லது இன்ஸ்பெக்டரிடமர்

வது போய் ஏதாவது பிரியான் எழுதிக் கொடுப்பான். அவன் சுெ டுக்கும் பிரியாதை அவன் மூஞ்சியிலேயே வீசிஎறிந்துவிடும்டி இன்

டம் செய்து வருகிறேன், உடனே வண்டி போடச் சொல்லுங்கள்.

என்றார், வண்டிபோட்டுவாவே சுக்காராஜா வண்டியில் ஏ

கொண்டுபோய் பேச வேண்டியவர்களிடமெல்லாம் பேசிவிட்டு வங்கி

விட்டார்.

நிற்க, காத்திமதியா பிள்ளை தமது எஜமானாைப் பார்க்க

முடியாதென்னும், உள்ளே காலை வைத்தால் காலைவெட்டி விடும்படி யும் உக்காவிட்டதைக் கேட். சீதாராம சாஸ்திரி தன் கோட்டக் திற் குள் புகுத்து தான்் தடுத்தும் தாகிர்கமாய் பிலாப் பிஞ்சை அறுத் ததைப் பார்த்த பலாைக் தனக்குச் சாகதியாக வரவேண்டுமென்ம் கேட்டுக் கொண்டார். அவர்கள் தங்களைச் சகதியாகப் போடவேன் டாமென்றும் போட்டால்கங்களுக்கு அவ்விஷயமே தெரியாதென்று தான்் சொல்லும்படி நேரிடுமென்றும் ஆகையால்வேறு எவரையாவது சாகதியாகப் பார்த்துக் கொள்ளும்படிப் பலரும் சொல்லிவிட்டதால் அவருக்கு சாக சொல்ல வருவோர் எவரும் இல்லை. அப்படியிருக் தம் அவர் போலிஸ் ஸ்டேஷனுக்குப் போய் பிரியாது கொடுக்க் உத்தேசித்து அங்கிருந்த உத்யோகஸ்தரிடம் சொல்ல அவர் அரை மணிகோம்வரையில் இங்குங்கும்போவதும் வருவதும் அந்தவேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/15&oldid=689778" இலிருந்து மீள்விக்கப்பட்டது