பக்கம்:ஜெயரங்கன்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெடுவான் கேடு நினைப்பான் 21 1

-உடனே கொடுப்பதாகில் கால் பாக துகையையும் பெற்றுக் கொள் வதாக எழுதியிருப்பதைப் பார்க்க எனக்கு அதிக வருத்தத்தைக் கொடுக்கிறது. தயவு செய்து இப்பொழுதே உங்களுக்குச் சோ வேண்டிய முழுத்தொகைகளையும் கொடுத்து விடுகிறேன், பெற்றுப் போங்கள். லாஜரெஸ்! இவர்கள் உண்டியல்களை பெற்றுக் கொண்டு அவர்களுக்குச் சேர வேண்டிய முழுத்தொகைகளையும் பைசல் செய்து ரசீது எழுதி வாங்குங்கள்” எனச் சொல்லி எல்லோருக் கும் அப்போதே பைசல் செய்து விட்டார். அப்போது அவர்கள் முகங்கள் வெட்கிப் போய் தாங்கள் சந்தேகப்பட்டதற்காகத் தங்களை மன்னித்து தங்களிடம் எப்போதும் போல் வியாபாரம் செய்ய வேண்டுமென வேண்டிக் கொண்டார்கள். அப்போது நீதரர் தெய்வாதிண்மாய் என்னிடம் ருெக்கப் பணம் இருந்ததால் தான் உங்களுக்கு உடனே கொடுத்து பைசல் செய்ய சாக்யமாயிற்று. அப்படியில்லாமல் எனக்கு இந்த ருெக்கத்தைப் போல் 100 மடங்கு ஆஸ்தியிருந்த போதிலும் வியாபாரம் முறிவது திண்னம் தானே. நமக்குள் ஒற்றுமையில்லாமல் போவதால் தானே அன்னி பத் நமது முதலைக் கொண்டு நம்மிடமே லேவா சேவி செய்து சமன்வந்த் போது கிசஷ்காரணமாயும் திடீரென்றும் த்தறுப்பது போல் வாலாயமாய்க் கொடுத்துக் கொண்டிருந்த கடனே நிறுத்தி விடுவதால் எத்தனே சுதேச வியாபாாங்கள் பாழடைந்தன வென் றும், இவ்வாறு நடப்பதற்கு நமது அவிவேகமும், அறியாமையும், ஒற்றுமையின்மையுமே காரணமென்றும், அன்னியர் கையில் நமது ரூபாய்களைக் கொடுத்து விட்டு சாம் இவ்வித கஷ்டங்களுக் குள்ளாவதை விட, நாமே அப்பேர்ப்பட்ட பாங்கை ஸ்தாபித்து இயாபாரம் செய்து வருவோமானுல் இவ்வாறு நல்ல சமயத்தில் இரசம் செய்யும்படியான கிலேமை ஏற்படாதென்றும் நீண்டதோர் பிரசங்கம் செய்தார். அப்பொழுதே அவருடைய துண்டுதலின் பேரில் அவ்விடத்தில் கொடிகாம பாங்கி என ஒரு பாங்கி ஸ்தாபிப்பதெனவும் மறுதினம் காலையிலேயே இம்பீரியல் பாங்கி ஆப் இந்தியா’ விலிருந்து அவ்வூர் வியாபாரிகள் யாவரும் தாங்கள் கொடுத்து வைத்திருக்கும் எல்லாவிதமான தொகைகளையும் ரக காலத்தில் வாங்கி விடுவதோடு இனிமேல் எவரும் அப்பாங்கியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/216&oldid=633082" இலிருந்து மீள்விக்கப்பட்டது