பக்கம்:ஜெயரங்கன்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொளம்பு துப்பறிவோர் போட்டி 287

பின்பற்றி ஒருவன் வர்தான். அவனே ஏமாற்றி விட்டு இங்கு வந்து விட்டேன். காடி இன்னும் சில கிமிஷங்களில் வருவான்.

என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே காடி உள்ளே வா, கதவைப் பூட்டித் தாளிட்டு அவனே விசாரிக்க, அவன் தன்னை ஒருவன் பின்பற்றி வந்ததாகவும் தான்.அவனே ஏமாற்றி விட்டு வக்க தாகவும் சொன்னன்.

சாமி ரெட்டி-தாங்கள் தங்களை அழைத்துவாச சொல்லி, எவரையும் அனுப்பவில்லை. அன்னியன் ஒருவன் வந்து கப்பிட் டால் அவனைப் பின்பற்றி வந்து ஏமாறலாமா? இது எகோ குகாக அல்லவா தோன்றுகிறது. நமது விசோதிகளின் சகிக்குள் அகப் பட்டுக் கொண்டீர்கள் போலிருக்கிறதே!

கரடி-காங்கள் அவ்வாறு ஏமாற்றப்பட்ட குட்டிகளல்ல; பழம் பெருச்சாளிகள். நீங்கள் அவனே அனுப்பாவிட்டால் அவன் எப்படி இம்முறை ஒருவர் மேல் ஒருவர் ஏறி கின்று திட்டி வாசல் வழியாய் முன்போல் தப்பவேண்டியதில்லை; இம்முறை எனி தயா ாாய் வைத்கிருக்கிருேம்” என்று சொன்னன். அவ்விஷயம் கம் கான்கு பேருக்கு மட்டும்தானே தெரியும். இந்த கொண்டப்ப ரெட் டிக்குக் கூடத் தெரியாதே எங்களைக் கூப்பிட்டனுப்பிவிட்டு எங்களை பாரோ துப்பறிவோர் பின்பற்றி வந்தார்களென்று கேள்விப்பட்ட தும் பயந்து, இவ்வாறு கதைகட்டி விட்டால் வெறும் கையாய் அது ப்பிவிடலாமென்று கினைக்கிறீர்கள் போலிருக்கிறது. இந்தப் பாச்சா வெல்லாம் எங்களிடம் பலியாது. எங்களை அவ்வளவு துரத்திலி ருந்து அழைத்து வந்தால் நாங்கள் ஏதாவது வேலை செய்தாலும் சரி ரன்; செய்யாவிட்டாலும் சரிதான்; பேசியபடி தொகை கொடுக் தாகவேண்டும், தெரியுமா?

சாமி ரெட்டி-சுப்ரமண்யர் சத்தியமாய் காங்கள் உங்கனைக் கூப்பிட்டனுப்பவில்லை. உங்களை யார்ே ஏமாற்றி இவ்வளவு துரம் அழைத்து வந்ததையும் இவ்வூரில் வக்தவுடன் உங்களை ஆட்கள் பின்பற்றி வர்ததையும் ஆர அமற யோசித்துப் பார்க்கும் போது பெரிய பயத்தைக கொடுக்கிறது; ஒருக்கால் இது தப்பறி பும் கோவித்தன் சூழ்ச்சியாயிருக்குமோ என்னமோ தெரியவில்லை. டெப்டி மக்ஜிஸ்டிரேட்டவர்கள் கோவிந்தனை வரவழைத்து இல்வி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/292&oldid=633166" இலிருந்து மீள்விக்கப்பட்டது