பக்கம்:ஜெயரங்கன்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராத சம்பவங்கள் 313

தங்களிடம் அக்கடிதத்தைக் கொடுத்தால் கட்டாயமாய் அவர் எழுச் தவுடன் கொடுப்பீர்களா?” என்று கேட்டார். சுப்பையா சத்தி யமாய்க் கொடுத்து விடுகிறேன்” என்றதும் வேறு வழி பில்லாத கால் அவரிடம் கொடுத்தார். அவரை எதிர் விட்டுத் திண்ணையில் போய் உட்கார்த்திருக்கும்படியும் அவர் எழுத்திருத்து விட்டாசா என்று பார்த்து கடிதம் கொடுத்து வ ருவதாகச் சொல்லி சொள்ள மாடக்தேவன் ஸ்ளே சென்றான். சுமார் கால்மணி கேசம் பொது த்து வந்து ஜவாபு இல்லையென்று சொன்னதாகவும் ஜன்னல் எதி ரில் வந்தால் அவர் மாடிமேல் கின்று பேசுவதாக காத்திமதியா பிள்ளை சொன்னதாகவும் சொன்னன். அப்படியே அவர் மாடி ஜன் னலுக்கு எதிராகப் போய் கிற்க காத்திமதியா பிள்ளே அக்கடிதத் *க் காட்டி எடுத்து வந்தவர் நீர் தாளு என்று ஜாடைகாட்டினர். அவர் ஆம் என்று சொன்னர். குரியனைக் காட்டி மேல் பக்கத்தைக் ‘ஆர் மாலை வருவதாகச் சொல்லுகிஞ்சென்று அர்த்தம் செய்து கொண்டு அவர் சென்றார். அவர் சென்றபின் காத்திமதியா பிள்ளை ஜெயலகதிமியம்மாளைப் பார்க்க விரும்புவதாகச் சொள்ள மாடத்தேவனிடம் சொன்னர் பெரிய எஜமான் இறந்தது முதல் அந்தம்மாள் விட்டில் தங்குவதேயில்லை யென்றும் என்னோமும் பாலங்கராஜூவுடன் தான் பேசி விளையாடியிருப்பதாகச் சொன் ஞர். காந்திமதியா பிள்ளையின் முகம் இருண்டது. பெரிய எஜ சிசன் இருக்கால் இவ்வாறு செய்யவிடுவா சம்மதிப்பா என்று கேட்டு விட்டு, கடைக்குட்டி எஜமானனக் காணவேண்டு மென்றார். அவர் ஏதோ ஜோலியாய் திருச்செந்தார் சென்றிருப்பதாகவும் அனேகமாய் அன்றிாவு தான் வருவாரென்றும் சொன்னர். சரி நல்லதாயிற்றென்று மனதில் எண்ணிக் கொண்டு தன் அறைக்குள் சென்று அங்கிருந்து ம.ாாழி ரீனிவாசலு ராஜ-களின் அறைக் குள் சென்று இரும்பு அங்கியில் சாவி போட்டுத் திறத்து உள்ளே சென்றதம் கதவை இழுத்து மூடி பூட்டிக் கொண்டு மெதுவாக இரகசிய வழியிலிருக்கும் படிகளின் வழியாய் இறங்கினர். - போது தமக்கு முன்னல் ஏதோ நடப்பது போல் தோன்றிற்று. காத்திமதியா பிள்ளைக்கு இறந்து போன தனத எஜமானின் பிசாசு அங்கு உலாவுகிறதோ என்னமோ என்ற பயம் ஏற்பட்டு ஸ்ஞனம் செய்தது போல் உடம்பு முழுவதும் வேர்வை வடிய ஆாம் பித்ததோடு உடலும் ஒடுக்கம் கொடுத்த விட்டது. சற்று கோம்

40.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/318&oldid=633194" இலிருந்து மீள்விக்கப்பட்டது