பக்கம்:ஜெயரங்கன்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்கட்டு வித்தையா? 4

கொண்டாலும் இாண்டாைமணி நேரத்திற்குள் போய்விடலாமென்று கினேத்து சாயங்காலம் 4மணிக்குப் புறப்பட்டார். ஊர் இருந்து பர் லாங்கு வரையில் மாமூல் ரோட்டிருக்கது. அதுதாண்டியதும் சேற். றுப் பாதை ஆரம்பமாயிற்று. அதைப் பார்த்ததும் அவர் இதுதான் பாதை அல்லது பாதையை விட்டிவிட்டோமா என்று அங்கு போய்க் கொண்டிருக்கும் ஒருவனேக் கேடடார்.

அவன் அங்காவது பாகை கண்ணுக்குக் தெரிகிறது இன்னும் போகப்போக தண்ணீரிலேயே போக வேண்டியதால் பாதை தெரி யவே தெரியாதென்று சொன்னுன், பின் எப்படிப் போவெதன்முல் கரை ஒாமாகவே தண்ணீரில் போகவேன்டுமென்று. தி சொல்லிப்போ குன், வண்டிக்கானும் அதிக ஜாக்கிரதையாக ஒட்டிக்கொண்டே சென்றான். அங்கு பர்லாங்கு கற்களாவது மையில் கற்களாவது கடு வதுமில்லை. கட்டாலும் தேரிக்காடுகளில் காற்றால்,மணல் வாரிப் போட்டு மூடப்பட்டு விடும். கருவைக் காடுகளில் தண்ணீருக்குள் மூழ்குவதால் சேற்றுலாவதுமூடப்பட்டுவிடும் அல்லது சாய்ந்தாவது புதைத்து விடும். சர்க்கார் அளவு பார்க்கும் சேது.கற்களே அனேக இடங்களில் அகப்படுவது கஷ்டம். ஆகையால் அப்பேர்ப்பட்ட பர் லாங்கு மைல் கற்கள் கிடையாது. இதர இடத்திலிருந்து இக்கயிடம் போனுல் மைல் என்று தோராயமாய்க் கணக்கு வை த்திருப்புதைக் கொண்டுதான்் அறிந்துகொள்ள வேண்டும். அப்படி சோாாயமாய்க் கணக்குப் பார்த்ததில் முக்கால் மணி நேரத்திற்கு ஒரு மைல் அாம் வந்திருப்பதாகக் கண்டார். அச் சமயத்தில் சுந்தரராஜூவின் வண்டி பின்னுல் வந்தது. இன்ஸ்பெக்டாவர்களுக்கு ராஜாவின்கூடப் போகக் கூடாதென்ற எண்ணம். ஆகையால் வெளிக்குப் பேச இதைப்

போல் வண்டியை கிறுக்கி இறங்கினர். சுந்த ராஜூவும் தமது வண் டியை கிறுக்கி தன் வண்டியின் பின்னுல் வண்டி வந்தால் கஷ்டமில் லாமற் போகுமென்றம் இல்ல விட்டால் வண்டிக்காரனுக்கு வழி தெரியாததால் கஷ்டமாகுமென்றும் சொன்னுர். கரை ஓரம்போக வேண்டியதுதான்ே; இதில் என்ன கஷ்டம் ஏற்படும்” என்றார். சில இடங்களில் க ைஒரம் பள்ளமிருக்கும்; அப்பே ாது தள்ளிப் போக வண்டி வரும்’ என்றார்: அதெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்ளு கிருேம்” என்றார் உடன்ே சுந்தராஜுதான்் அவருடன் போவது அவருக்குப் பிடிக்க சில்லையென கிணத்துத் தன்வ ண்டி .

சொன்னர். தண்ணீர் தாண்டும் வரையில் வண்டியைக் தொடர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/50&oldid=689859" இலிருந்து மீள்விக்கப்பட்டது