பக்கம்:ஜெயரங்கன்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஜெயரங்கன்

சொல்லி அப்பால் அவர்களைத் கோண்டச் சொன்னுர். என்ன வென்று சொல்லுவேன். சுற்றிலுமுள்ள இடத்தைப் போல் சுடலை யின் அடி மண்ணும் சாணி போட்டு மெழுகப் பட்டிருந்தாலும் அவ் விடத்தில் கெடப்பாரை போட்டதும் உதிர் மண்ணில் இறங்கு வகைப் போல் இறங்கிற்று. உதிர் மண்ணுனயின் சா சாவென்று மண் எடுத்துப் போடும் போதும் அதிலிருந்து ஒரு சவான் வெளியே விழுந்தது. அந்த சவானே எடுத்தக் கொண்டு தோண்ட வும் பல பாகங்களில் பல சவான்கள அகப்பட்டன. அப்படி அகப் பட்ட சவரன்கள் மொத்தத்தையும் கணக்குப் பார்க்கும்போன். 137.சவான்கள் அகப்பட்டன. யாராவது விரோதத்தின் பேரில் அநாமதேயக் கடிதங்கள் எழுதுவது சகஜமே யொழிய 137 சவான் களை இழக்க பார் விரும்புவார்கள்? ஆகையால் ஒருக்கால் அக்காகி தத்தில் கண்டபடி லஞ்சம் வாங்கிய லட்ச ரூபாய் சவான்கள் அல் விடக்கில் புதைக்கப்பட்டிருக்கலா மென்றும் சூப்பிரன்டன்டன்ட் புறப்பட்ட சேதியை எப்படியோ கான் அறிந்து அவசரமாய் இாவில் அந்த சவான்களை அப்புறப்படுத்தியதில் தவறி இந்த 137 சவரன் களும் ஆங்காங்கு விழுந்திருக்கலா மென்றும் கூட சந்தேகிதித் போலிஸ் சூப்பிரன்டன்ட் கோண்டிப் பார்த்ததில் 137 சவான்கள் அகப்பட்டன என்று மட்டும் பாதாஸ்து எழுதி அங்கிருந்த எல் லோரிடமும் என்னிடமும் கையெழுத்துகள் வாங்கிக் கொண்டு கான் பஸ்வரை போய் கின்றபோதுகூட என்னிடம் சொல்லாமலே போய் விட்டார். அந்த அவமானத்தைச் சஹித்துக் கொண்டு உயிர் வாழ்வதை விட அந்த இடத்திலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு மாண்டு போகலாமென நினைத்தேன். ஆனல் டின் நினைவும் அன்பும் குறுக்கிட்டு அம்மாதிரி செய்யாதபடி தடுத்தது. இப்போதுகூட உன் உதவியால் அந்த சுந்தா ராஜாவைப் பிடித்துக் கைதியாக்கிச் சேர்த்து விட்டேனகில் மறுபடியும் பழைய கெளரவம் பெற்று விடுவேன். அப்பால் இப்பாழும் ஊரை விட்டு நாம் வேறு ஊருக்குச் சென்று செளக்கியமா யிருக்கலாம். அது வரையில் எனக்காக நீ மனம் பொருத்துக் கொண்டு இருப்பதாக வாக்களிக் தால் மட்டும் நான் pவிப்பதில் உபகார முண்டு; இல்லையாளுல் இப் போதே இங்கேயே உன் கண் முன்பாக இக்க உ. சில பாய்த்து விடு

வது கிச்சயம்; சத்தியம். என்ன சொல்அகிருப்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/81&oldid=633311" இலிருந்து மீள்விக்கப்பட்டது