8
ஞாயிறும் திங்களும்
கவியரசர் முடியரசன் வாழ்க்கைக் குறிப்பு இயற்பெயர்
துரைராசு
பெற்றோர்
சுப்புராயலு - சீதாலெட்சுமி
பிறந்த ஊர்
பெரியகுளம்.
வாழ்ந்த ஊர்
காரைக்குடி
தோற்றம்
7.10.1920
இயற்கையடைவு
3.12.1998
கல்வி
பிரவேசபண்டிதம், மதுரைத் தமிழ்ச் சங்கம் (1934 - 39)
வித்துவான், கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி (1939-43)
பணி
தமிழாசிரியர், முத்தியாலுப்பேட்டை, உயர்நிலைப்பள்ளி, சென்னை, (1947 - 49).
மீ.சு.உயர்நிலைப்பள்ளி, காரைக்குடி (1949 - 78)
திருமணம்
2.2.1949 (கொள்கை வழிக் கலப்புத் திருமணம்)
துணைவியார்
கலைச்செல்வி மக்கள்: மருமக்கள்: பேரப்பிள்ளைகள்:
குமுதம் + பாண்டியன் = அருள்செல்வம், திருப்பாவை
பாரி + பூங்கோதை = ஓவியம்
அன்னம் + சற்குணம் = செழியன், இனியன்
குமணன் + தேன்மொழி = அமுதன், யாழிசை
செல்வம் + சுசீலா = கலைக்கோ
அல்லி + பாண்டியன் = முகிலன்