பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

ஞாயிறும் திங்களும்


o . .

தேடிவந்த சிறப்புகள் ( விருது / பட்டம் / பரிசு - வழங்கியவர், இடம், ஆண்டு ) "அழகின் சிரிப்பு' என்ற கவிதைக்கு முதல் பரிசு - பாவேந்தர் பாரதிதாசன், முத்தமிழ் மாநாடு, கோவை - 1950 'திராவிட நாட்டின் வானம்பாடி' பட்டம் - பேரறிஞர் அண்ணா - 1957 'கவியரசு" பட்டம், பொற்பதக்கம் - குன்றக்குடி அடிகளார், பாரி விழா, பறம்பு மலை - 1966. 'முடியரசன் கவிதைகள்' நூலுக்குப் பரிசு - தமிழ்நாடு அரசு - 1966 'வீரகாவியம்' நூலுக்குப் பரிசு - தமிழ்நாடு அரசு - 1973 "நல்லாசிரியர் விருது' வெள்ளிப்பதக்கம் - கே.கே.ஷா, ஆளுநர், - தமிழ்நாடு அரசு - 1974 "சங்கப்புலவர்' பட்டம் - குன்றக்குடி அடிகளார் - 1974 "பாவரசர்" பட்டம், பொற்பேழை - ஞா. தேவநேயப் பாவாணர், உலகத் தமிழ்க்கழகம், பெங்களுர் - 1979 "பொற்கிழி" - பாவாணர் தமிழ்க்குடும்பம், நெய்வேலி - 1979 "பொற்குவை'- ரூ.10,000 - மணிவிழா எடுப்பு - கவிஞரின் மாணாக்கர்கள் - காரைக்குடி - 1979 "பொற்கிழி" - பாரதியார் நூற்றாண்டு விழாக்குழு, சிவகங்கை 'கவிப்பெருங்கோ", பட்டம், பொற்கிழி ரூ.10,000 - மணிவிழா எடுப்பு - கலைஞர் மு. கருணாநிதி, தி.மு.க. மாநில இலக்கிய அணி, சென்னை - 1980 "தமிழ்ச்சான்றோர் விருது" பதக்கம் - தமிழகப் புலவர் குழு, சேலம் - 1983. 'கலைஞர் விருது - என்.டி. இராமராவ், ஆந்திர முன்னாள் முதலமைச்சர், கலைஞர் மு. கருணாநிதி, தி.மு.க. முப்பெரும் விழா, சென்னை - 1988. "பாவேந்தர் விருது' (1987க்குரியது), பொற்பதக்கம், கலைஞர் மு.கருணாநிதி, முதல்வர், தமிழ்நாடு அரசு, சென்னை - 1989. "பொற்கிழி' - விக்கிரமன் - அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர், காரைக்குடி, கவிஞர் இல்லம் - 1993 'பூங்கொடி" நூலுக்கு இந்திராணி இலக்கியப் பரிசு ரூ.5000 இந்திராணி அறக்கட்டளை, கரூர் 1993.