பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

摄籍 உாக்டிர் முத்து லட்சுமியின்

மாக, படிப்பீடியாக, தான்ாகவாக, அதன் இருளை அகற்றி அறிவை விளக்கம் செய்வது உடல்! அதனால், உடல் விளக்கு என்று கூறப்பட்டது.

உயிர், பிறவிகள் தோறும். கல உடல்களில் ஒன்ற ஒன்ற, அதன் இடையே அறிவு விளக்கம் பெருகிப் பெருகி கினர்கிறது. அந்த வளர்ச்சிக்குத் துணைபுரியும் அன்பு இயற்கையிடம் இருக்கிறது.

உடல் மூலமாக உயிர் பெற்றுவரும் விளக்கம், அதாவது வளர்ச்சி, உள்ளது சிறத்தல் என்பதாகும். உள்ளது ஒறத்தலைக் கூடுதல் அறம் ECloution என்பார் தொல் காப்பி பெருமானார். இந்த அறம்தான்் உலகை வளர்த்து வருகிறது. உலக வளர்ச்சிக்கு என்று கூர்தல் அறம் இயற்கைவில் அமைந்துள்ளது. .

வாழ்க்கை என்பது ஒவ்வொருவர் இடித்திலும் ஒவ் வொரு விதமாக அமைகின்றது. அந்த வாழ்க்கை வர லாற்றை எழுதும்பேறு சிலருக்கே ஏற்படும்; ஏனென். நால், பலதிறப்பட்ட உலகத்தை ஒழுங்கு முறையில் நடத் தும் பொறுப்பு இயற்கையினுடையதாகும்

அவருடைய வாழ்க்கையில் அறிவு:டிப்படியே வளர்ந்து ஒவ்வுயிரும் பொது என்ற அறிவு தோன்றி, தனது உயிரே பிற உயிர்கள் என்ற உணர்ச்சிப் பொங்குகின்றதோ, ஆத்த கொக்கிய உணவிேல் பிறருக்கும், உலகுக்கும், பிற உயிரிகளுக்கும் தொண்டசற்றும் பண்பு ஆமைகின்றதோ, அந்த வாழ்க்கைதான்் வெற்றி பெற்ற வாழ்க்கை என்று உலகம் புகழும் போற்றும் இொதுவாழ்க்கைக்கும் புகழுக் கும் இதுவே ஒர் ஆனவு கோல்ாதம் ஆணிவேராகும்:

கத்தோன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்தான்், பெண்கள் முன்னேற்றம், பெண்ணின வளர்ச்சி அறிவு, போன்ற புதுமைகள், மக்கள் இடையே பூக்க ஆரம்பித்தன ஆக்காலகட்ட்த்தில்தான்் பெண்கள் நமது இன்காட்டின்,