பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேல்படுத்தும் எண்ணங்கள் త్తి

அப்படிப்பட்டி ஒரு பத்திரிகை ஆசிரியரை நேரில் சந்தித் தோமே எல்து மகிழ்ச்சியில் ஆத்துலட்சுமி தினைத்தார்.

அந்த அம்மையாரைச் சந்தித்த மகேள்வி காாதி, வென்னுரிமைகனைப் பற்றி அடிக்கடி ஏதாவத கட்டுரை கள் எழுதங்களேன் என்று முத்துலட்சுமியைப் பாரதியார் நேரிலேயே கேட்டுக் கொண்டார். பாரதியாரே தம்மைக் கட்டுரை எழுதுமாறு கேட்டுக் கொண்டாரே என்ற சந்தோஷத்தை அவரால் தாங்கிக்கொள்ள டிவில்லை

நஞ்சுண்டராவ், தனது விட்டில் நடத்தப்படும் விருந்து வைபவங்களில் கலந்துகொள்ள வகம் அரசியல் தலைவர் களை வரவேற்றுப் பேசவும், விருத்து விழா முடிந்ததும் நன்றி அறிவிக்கும் பேச்சுக்களைப் பேசுமாறும் முத்து லட்சுமியிடம் கேட்டுக் கொள்வா?, .

சென்னையில் ஒரு தாள் நடந்த காங்கிரஸ் கட்சில் கூட்டத்திற்கு, ஐதராபாத் நகரிலிருந்து சென்னைக்கு கவிக்குயில் சரோஜினிதேவி வந்திருந்தார். அவர் கணவர் டாக்டர் என். ஜி. நாயுடுவுக்கும் ராவ் விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.

அவர்கள் கலந்து கொண்ட விருந்து வைபவத்தில் முத்துலட்சுமியையும், சரோஜினிதேவி தம்பதிகளோடு சேர்த்து காங்கிரஸ் கட்சி நடத்திய ஒரு மாநாட்டுக்கு ராவ் அனுப்பி வைத்தார்.

அந்த மாநாட்டிலே அப்போதைய காங்கிரஸ் தலைன் ராக இருந்த கோபால கிருஷ்ண கோகலே பேசிய வர வேற்புரையையும், சரோஜினி நாயுடுவும் வேறு சில மங்கையர்களும் பேசிய வீரமானப் பேச்சுக்களும் முத்து லட்சுமியை பெரிதும் கவர்ந்தன. இந்த மாற்ாட்டிலே அசலாம்பிகை அம்மையார் என்று ஒருவர்தான்் தமிழில் முழக்கமிட்கூார்.