பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ உாக்டர் முத்துலட்சுமியின்

சூ றிக்கிறோமே தவிர, ராம் சீதா என்று குறிப்பிடுவது இல்லை,

இந்தியப் டென்கள் பெற்றிருக்கிற, பெறவேண்டிய திருக்கிற உரிமைகள் ஏராஜமாக இருக்கின்றன,

இந்த நாட்டில் இல்லாத குழந்தை மனத்தின் .ெ சனே 1, .#த முறை ஆகியனை எங்கள் நாட்டிலும் இல்லாமல் ஆக்கப் பாடுபடுவேன் என்பதைச் சபதமாக இங்கே ஏற்கின்றேன். இங்கே உள்ளதுபோல் கணவனைப் டென்ன்லே தேர்த்தெடுக்கும் உரிமை, இனம் பெண்கள் விதவா மணம் செய்யும் அனுமதி ஆகியவை இந்திய நாட்டுப் பெண்களும் விரைவில் பெறும் முயற்சியில் ஈடு பட்டிருக்கிறேன்! என்று ஆவர் குறிப்பிட்டார்.

டாக்டிரி முத்துலட்சுமி உலகப் பென்கள் மாநாட்டில் கேசிய பேச்சினை, இந்த மாநாட்டில் கூடியிருந்த எல்லா தாட்டுப் ஜென்களும் மனப்பூர்வமாக வாய்விட்டு: போற்றினார்கள்; புகழ்ந்தார்கள்:

டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் அழகிய, எளிய ஆங்கில நடையழகை மாநாட்டிற்கு வந்திருந்த ஐரோபீ பிய எல்லாம் வானனாவப் பாராட்டி மகிழ்ச்சி தெரிவித் தாசிகன்:

டாக்டரி அம்மையார், இவ்வாறு பெறுவதற்குரிய புகழையெல்லாம் பெற்று தனது தாய் நாடான தமிழ் தாட்டுக்குதி திரும்பி வந்தார்.

மகன் தந்தைக்கு ஆற்றுகி உதவியிோல, காரிஸ் மாநகர உலகப் பென்களது ஆவையிலே அரிய புகழ்பெறு வதற்குக் காரணமாக இருந்த டாக்டர் முத்துலட்கமியின் జ్ఞ7 நாராயணசாமி, 1940-ம் ஆண்டு மர்ன క్ష్మళణ్ణి?