பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிரக்டர் முத்துலட்சுமிவின்

தாகத் திருமதி நல்லமுத்து ராமமூர்த்தியே பொறுப் சேத்தார்.

தேசவிடுதலைப் போராட்ல் த்தின்போது மகாத்மா காந்தியடிகனை ஆங்கிலேயர் ஆட்சி கைது செய்தது. அதைக் கண்டித்து டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தனது சென்னை சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்.

ரெட்டி இவ்வாறு பதவி துறந்ததை, பத்திரிகைகள் எல்லாம் பலகேம் அாராட்டி எழுதின அவதி தியாக உணர்வை அன்று நாடே மதித்து மகிழ்ந்தது.

டாக்டர் முத்துலட்சுமியால் துவக்கப்பட். ஆன்லை: இல்லத்தில் சாதி, மதம் பேதம் எதுவும் இல்லாமல், எல்லா திலையிலும் ஆதரவற்ற பெங்களுக்கு இடமளிக்கப் கட்டதை எல்லா சமூக முக்கியஸ்தர்களும் இாரர்ட்டி இார்கன்,

சென்னை சாத்தோம் சாலையிலே துவக்கப்பட்ட, அவ்வை இல்லம், 1936-ம் ஆண்டில் சென்னை, அடையாறு பகுதிக்கு மாற்றப்பட்டது. அப்ாேதி: டிசக்டர் அத்தர ரெட்டிங்ார், அவ்வை இல்லம் சிறப்பாக வளர்வதற்கான நீதி சேர்க்கும் பணியிலே-ஈடுபட்டார்.

இகுைக்கு உதவியாக, டி.வி. ராமமூர்த்தி தோண்டும் மகதிான்தாக இருந்தது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று அந்த இல்லத்துக்குரிய திதியைச் சேர்த்து. அன்வை இல்லத்தை அவர்கள் மேம்படுத்தி வன்ர்க்கலா னார்கள். அதற்கென கட்ட மும் கட்டிட பெருமுயற்சி எடுத்து முடித்தார்கள்.

அவ்வை இல்லத்தை டாக்டர் முத்துலட்சுமியின் முருகனான மித்தா கிருஷ்ணமூர்த்தி, மிக சடும் எடுப்பு