பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணை ஸு. குஞ்சிதபாதம்

ன்னிலத்துக்கு அருகில் உள்ள தூத்துக்குடியில் 1914 ஆம் ஆண்டு பிறந்த ஆணை குஞ்சிதபாதம் பன்மொழி இலக்கியத்திலும் தேர்ச்சி உடையவர்.

அத்தி பூத்தாற்போல அபூர்வமாகச் சிறுகதை எழுதினாலும் தனக்கென்ற முகத்தோடு எழுதிய ஒப்பற்ற சிறுகதையாசிரியர். நல்ல பிசாசு என்ற ஒரு சிறுகதை தொகுப்பு மட்டுமே அச்சில் வந்திருப்பதாக அறியமுடிகிறது.

நவீன தமிழ் இலக்கியத்தில் ஒரு நூறு சிறுகதை தொகுதி தேர்வு செய்தால் நிச்சயம் நல்ல பிசாசு விடுபடவே முடியாத தொகுப்பு என்று உறுதியாகச் செல்லலாம்.