பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

299 மேலும் ஒரு குறிப்பு:-" சிராயித் சேர் # கடுகுரோகிணி சேர் வசம்பு சேர் # பூண்டு சேர் 1 குக்கில் சேர் 1 மொரப்பா சேர் 1} கருஞ்சீரகம் சேர் 1} முத்தாண்டவ சேர் 불 கந்தவீட் சேர் # இஞ்சி சேர் 1} செப்பு ஹிரோசேரி சேர் # வெள்ளைகுண்டுமணிசேர் : பெசாவர் கருஞ்சீரகம் சேர் } துருசு சேர் 4} மிளகு சேர் 불 புகையிலை சேர் # . பட்கடி சேர் வெண்குங்குலியம் சேர் : o கல்யாண மகாலில் பசுமாட்டின் கொம்பு இரணம் ஆனதால் அதற்குப் பட்டிக்கட்டுவதற்குப் பின்வரும் மருந்துச் சரக்குகள் குறிக்கப்பட்டன: செங்கொட்டை சேர் 1 களிப்பாக்கு சேர் 1 காசிக்கட்டி சேர் 1 துருசு சேர் * கடுக்காய் சேர் 1 நீலம் சேர் 1 சாதாரண எலுமிச்சம்பழங்கள் 14 மாடும் கன்றும் காயலா ( சுரம்) ஆக இருப்பதால் அதற்கு மருந்து செய்யக் குறிப்பு:-" சுக்கு சேர் மிளகு சேர் # பூண்டு சேர் 1} விறாலிமஞ்சள் சேர் 1} அரிசித்திப்பிலி சேர் ஓமம் சேர் } வசம்பு சேர் # சித்தரத்தை சேர் 1% கண்டத்திப்பிலி சேர் கருஞ்சீரகம் சேர் 1} தேசாவரிசீரகம் சேர் 1 உப்பு சேர் 3 திம்மலி சேர் 를 வண்டி மாலின் மாட்டுக்குக் கெளமாரி என்னும் வலிக்கு வயிற்றுக்குக் கொடுக்கப் பன்றி நெய் 5 சேர் கொடுக்குமாறு ஒரு குறிப்பு உள்ளது." எருமைக்கன்று - இது வரளை வாயுவினால் சாணம் சிறுநீர் போகாம லிருந்தமையால் உள்ளுக்குக் கொடுக்கக் கொட்டியத்திலிருந்து, " சுக்கு, போரெக்ஸ், மரமஞ்சள், மிளகு, சேர் உப்பு ஒவ்வொன்றிலும் 9 டாங்க்' வீதம் கொடுக்குமாறும், தோட்டத்திலிருந்து "இலைத் துண்டு 1; சங்க வேர் துண்டு 1 ' கொடுக்குமாறும் ஆணை ஒன்று உள்ளது." 54, 4–469, 470 55. 4-472 56. 5–489; 1-279: இதில் கூறியுள்ள மருந்துக்குறிப்பு சிறிது வேறுபட்டுள்ளது, 57. 5–218 58, 4-478