பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

தஞ்சை மராட்டிய



போசலே பத்தேசிங்கு பேட்டி வாங்கின உடனே அவாள் திருச்சினாப்பள்ளிக் கோட்டையும் ஒப்புக் கொள்ளச் சொல்லிச் சொன்னார்கள். அப்போ மஹா றாஜா அங்கீகாரம் யில்லாமல் படிக்கு சொல்லி அனுப்பிவித்தபடியின்ாலே அவாள் திருச்சினாப்பள்ளி றாட்சியத்தையும் கோட்டையும் பாஜி றாவு கோற் படே என்கிறவனுடைய குமாரன் முறார்ஜி கோற்படே' வசம் பண்ணிப் போட்டு சந்தாசாயபுவை பிடித்துக் கொண்டு சாத்தாறாவுக்கு ஸாஹ" மஹா றாஜாவண்டை போயி சேர்ந்தார்கள். இவடத்திலே பிறதாப சிம்ம மஹா றாஜா றாட்சியம் பரிபாலனம் பண்ணிக்கொண்டிருந்தார்.

கா.அப்பால் அண்ணப்பா சேட்டிகை சரிக்கில் பண்ணுகிறத்தில் றாட்சிய தந்திரத்துக் காரியம் ஒருமாற்கமாய்’ நயப்பிவித்துக் கொண்டு வந்தாலும் சிறுது பொல்லாத கிறுத்தியங்களைப் பண்ணிக் கொண்டு வந்தான். அத்ென்ன மென்றால் மஹா ஹாஜாவுக்கு யோக்கியமா யிருக்கப்பட்ட" உடமைகள் தனக்கும் தன் பெண் சாதிக்கும் பண்ணிக் கொண்டான். மஹாறாஜா அவர்கள் கிட்ட பேசுகிற போதெல்லாம் மொறட்டுத் தினமாய் பேசிக் கொண்டு வந்தான். அதினாலே மஹா ஹாஜாவுக்கு கோபம் வந்து அண்ணப்பாவுடைய சரிக்ைேல வாங்கிப்போட்டு" மானாஜி றாவுக்கு சரிக்கிலும் சேனாபதியும் குடுத்து அண்ணப்பா சேட்டிகையை கொஞ்சனாளைய காரியத்துக்கு வீட்டிலே இருக்கச்சொன்னார். அது அண்ணப்பா சேட்டிகைக்கு பொறுக்காமல் சரிக் இலும் பவுசுதாறும் தனக்கு பெரு னாளாய் நடந்தபடியினாலே சேனை யெல் லாம் தன்பாரிசமாக இருக்குமென்று பிறமையினாலே தன் அண்ணன் தம்பி யுடனே மஞ்சள் பிடவை" கட்டிக் கொண்டு வெளியிலே பிச்சானா போட்டு" உளுக்கார்ந்தான். அப்போ மஹா ராஜா அவர்களுக்கு இந்த அண்ணப்பா சேட்டிகையுடைய துஷ்பிறகுறதி முன்னமே தெரிந்திருக்கிறபடியினாலே அந்த சமுசயத்தினாலே ஆயுதத்துடனே வெளியிலே வந்து உளுக்கார வேண்டிய காரண மென்னவென்று கேட்டனுப்பிவித்தத்துக்கு அண்ணப்பா சேட்டிகை

46. Trichinopoly surrendered 26th March, 1741 and Chanda, Saheb was brought a prisoner to Satara ...... Moorar Rao Ghorepuray was left in command of the fort of Trichinopoly ......”- (Duff, Page 120)

47 முதல் 66% முடிய 3119இல் இல்லை; போ. வ. ச. விலுள்ளது (பக். 98-94). திருமுடி சேதுராமன் சுவடியிலுமில்லை. ஆனல் டி3762 இல் உள்ளது. கிடைத்துள்ள இரண்டு முழுச்சுவடி

கனில் இருப்பதால், குறைச்சுவடியாகிய டி3119இல் பெயர்த்தெழுதும்பொழுது இப்பகுதி விடுபட்டி ருத்தல் கூடும் என ஊகிக்கலாம்.

58. ஒருமாற்கமாய் - ஒருவாறு (போ. வ. ச. பக். 93) 59. அதென்னமென்றால் - அதன் விவரம் சிறிது கூறப்படுகிறது (போ. வ. ச. பக். 98) 50. யோக்கியமாயிருக்கப்பட்ட - உரித்தான போ. வ. ச. பக். 93) 61. வாங்கிப்போட்டு - பதவியிலிருந்து நீக்கி (போ. வ. ச. பக். 93) 62. பவுசுதார் - சேனைத் தலைவர் பதவியும் போ. வ. ச. பக். 93) 63. மஞ்சள் பிடவை - விலையுயர்ந்த பட்டாடைகளை (போ. வ. ச. பக். 93)

54. பிச்சானா போட்டு - முடிவு செய்து கொண்டு (போ, வ. ச. பக். 93), பிசானு (டி5762)