இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12
தந்தை பெரியார்
பொது வாழ்க்கையில் மூழ்கி நின்ற காந்தி அண்ணல் கஸ்தூரிபாயின் உயிரற்ற உடலைக்கண்டு குமுறிக்குமுறி அழுதாராம்.
காந்தியைத் தலைவராக ஏற்றுக் கொண்ட பெரியார் ஈ.வே.ரா. - பொது வாழ்க்கைக்காக ஈரநெஞ்சைக் கல் நெஞ்சாக மாற்றிக் கொண்ட கதையை நீலமணியின் எழுத்து நமக்கு நேர் படக்காட்டும் விதம் அருமை - அற்புதம் - அழகு!
மொத்தத்தில் இது ஒரு வரலாற்றுப் பெட்டகம் - தமிழரின் அடையாளமாகத் திகழும் குறள் நூலைப் போல் ஒவ்வொரு தமிழன் இல்லத்திலும் இந்நூல் இருக்க வேண்டும்.
புலவர் அறிவுடைநம்பி
(மேனாள் சட்டவை மேலவை உறுப்பினர்)
அம்புஜம் இல்லம்
A1 பிளாக் பழைய எண் 9213,
புது எண் - 15
9வது மெயின் ரோடு,
அண்ணாநகர், சென்னை - 600 040.