பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



‘'ஏறக்குறைய எண்பதாண்டுக்காலம்'’
தொடர்ந்து நடைபெற்ற'’
தந்தை பெரியார் அவர்களின்'’
‘'நல்லுபதேச மொழிகளால் விழிப்படைந்த'’
‘'பெரியார்வழி நடப்பவர்க்கு'’

அன்புப் படையல்


‘'புறத்தினில் வெளுத்தும் அகத்தினில் கறுத்தும்'’
பொய்தனை மெய்யெனப் பேசும்'’
‘'திறத்தொடு நாளும் தீமையே புரிந்து'’
திரிந்திடு மாந்தர்கள் நடுவே'’
‘'புறத்தினில் கறுத்தும் அகத்தினில் வெளுத்தும்'’
பொருந்திய சொல்லோடும் செயல்களை'’
‘'அறத்தினிற் பிறழா துணர்ந்தநம் பெரியார்'’
அன்பர்கட் கிந்தநூல் படையல்!'’

IV