பக்கம்:தனித் தமிழ்க் கிளர்ச்சி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

தனித்தமிழ்க் கிளர்ச்சி


15.1.1991 இல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விழாவில் திருவள்ளுவர் விருது பெறுகிறார் பேராசிரியர் சுந்தர சண்முகனார். மாண்புமிகு தமிழக முதல்வர். கலைஞர். மு. கருணாநிதி விருதினை வழங்குகிறார். உடன் பேராசிரியர் அன்பழகன், இயக்குநர் ஔவை. நடராசன்.