பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசரும் மேர்கூர்ப் பழையனும் , 89 னர்களால் வர இருந்த பேரழிவையும் போக்கி, அழியாப் பெரும் புகழ்கொண்டு, பிடும் பெருமையும் பெருகப் பெரு வாழ்வு வாழ்ந்திருந்தனர். வேங்கடமலையை அடுத்த, தொண்டை நாட்டின் வட வெல்லேக் கண்ணதான ஒர் ஊரில் பிறந்து, வேங்கடத்திற்கு வடக்கண் உள்ள காட்டு நிகழ்ச்சிகளே நன்கு அறிந்திருந்த புலவர் கள்ளில் ஆத்திரையனர் அவர்கள், மோரியரின் படைச்செலவையும், வேற்படையும் விரைந்து பாயும் தேர்ப்படையும் மலிந்த அவர் படைப் பெருமையையும், அப் படைச் செலவு குறித்து, அவர்கள் மலேகளைப் பிளந்து ஆக் கிய பெருவழிகளேயும் படம் பிடித்துக் காட்டிப் பாராட்டி யுள்ளார் புறப்பாட்டு ஒன்றில்.. - தமிழகத்தின் வரலாற்ருேடு, வடநாட்டில் பாயும் கட வுட் பேராரும் கங்கை, அப் பேராற்றின் கரை க் கண் அமைந்த பழம்பெரும் பேரூராம் பாடலி, அப் பாடலியைத் தலைநகராகக் கொண்டு பேரரசு நாடத்திய கந்தர், அங்கந்தர் கங்கை ஆற்றில் மறைத்துவைத்த மாநிதி ப்ோலும் வட நாட்டு வரலாற்று நிகழ்ச்சிகளேயும் விளங்க உணர்ந்தவரா கிய மாமூலனார், மோரியர் மாபெரும் தானையோடு, வடுகர் வழிகாட்ட வானளாவ உயர்ந்த மலே களே யெல்லாம் பிளந்து வழிசெய்து கொண்டு வந்து, மோகூரை வளைத்துக் கொண்டதையும், அஃதறிந்த கோசர் படை முரசும் சங்கும் முழங்கவந்து, மோகூர் அரணுக்கு அணித்தாக ஆலம்பலத் துள் பாடிகொண்டிருந்து மோரியரைத் தாக்கி வெற்றி "வென்வேல், * リ・ミ.ーリ ー விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர்மோரியர் • . திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த . . உலக இடைகழி அறைவாய்.” -புறம்: 175, !