பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121

32. நற்-320; குறுந்-100
33. அகம்-209
34. புறம்-204
35. நற்-201; குறுந்-80, அகம்-62
36. நற்-52
37. புறம்-152, 153
38. “வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும் பிறிது உறீஇப்
புழற்றலைப் புகர்க்கலை உருட்டி, உரற்றலைக்
கேழல் பன்றி வீழ, அயலது
ஆழற் புற்றத்து உடும் பிற் செற்றும்
வல்வில் வேட்டம் வலம்படுத்து இருந்தோன்”
புறம்.152
39. “வல்வில் ஓரி கொல்லிக் குடவரை"-குறுந்-100
40. “மழவர் பெருமகன் மாவன் ஓரி" -நற்.52
41. குறுந்-100
42. "முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்
ஒரிக் கொன்று சேரலர்க் கீந்த
செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி"
-அகம்-209
"காரிக் குதிரைக் காரியொடு மலைந்த"ஓரிக் குதிரை ஓரி"-சிறுபாண் -110.111
":பழவிறல்
ஓரிக் கொன்ற ஒரு பெருந் தெருவில்
காரி புக்க நேரார் புலம்'"-நற்.320
43. நற்.185; புறம்.152; 153.204; குறுந், 100
44. அகம்.35
45. சிறுபாண்.110
46. புறம்-99
47. நற்.291; 220: குறுந்-198:312 புறம்.121,124