பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“ஊருடன் இரவலர்க்கு அருளித் தேருடன்
      முல்லைக்கு ஈத்த ..................
      ...........பறம்பிற் கோமான்
      நெடுமாப் பாரி” -புறம்.201.

81. “முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்” -புறம் -110

82. புறம்-109.

83. அகம்-78; 303.

84.

“அளிதோ தானே பாரியது பறம்பே
     நளிகொள் முரசின் மூவிரும் முற்றினும்
     மரந் தொறும் பிணித்த களிற்றினி ராயினும்
     புலந் தொறும் பரப்பிய தேரினி ராயினும்
     தாளில் கொள்ளலிர்; வாளில் தாரலன்”
-புறம்.109

     “பறம்பு பாடினரதுவே: அறம் பூண்டு
      பாயும் பரிசிலர் இரப்பின்
      வாரேன் என்னான் அவர் வரையன்னே”
-புறம்.108

       புறம்-111; 110.

85. புறம்-112.

86.

“விளங்கு மணிக் கொடும்பூண் விச்சிக் கோவே
      இவரே ...........
     பாரிமகளிர்
     யானே, பரிசிலன்: மன்னும் அந்தணன்......
     ........
     நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி” - புறம்.200