72
35."பொன் தொடிப் புதல்வர் ஓடி ஆடவும்"
36.சிலம்பு.21;11-15
37.பொருநர்-132
38.பட்டின.220-27
39."பெரும் பெயர்க் கரிசால்
ஆர்கலி நறவின் வெண்ணி வாயில்
சீர் கெழு மன்னர் மலறிய ஞாட்பின்
இமிழ் இசை முரசம் பொருகளத்து ஒழியப்
பதினொரு வேளி ரொடு வேந்தர் சாய
மொய்வலி அறுத்து ஞான்றைத்
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே"
"இரு பெரு வேந்தரும் ஒரு களத் தவிய
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றாள்
கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்"
"கரிகால் வளவ னொடு வெண்ணிப் பறந்தலைப்
பொருது, புண் நாணிய சேரலாதன், அழிகள
மருங்கின் வாள் வடக் கிருந் தென்"
"புறப் புண் நாணி மறத் தகை மன்னன்
வாள் வடக்கு இருந்தனன்"
"கரிகால் வளவ
சென்றமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற
வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே
கலி கொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி வடக்கிருந் தோனே"