பக்கம்:தமிழன் இதயம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

தமிழன் இதயம்

பழமையென் உடற்கண்வைத்த
   பற்றுயாவும் அற்றதால்
பாரிலென்னை யாருங்கண்டு
   பணியுமாறு செய்ததே


அன்பனந்த முருகன்வந்
   தழைத்திருத்தி என்னையே
அஞ்சல்அஞ்சல் அஞ்சலென்
   றகங்குழைந்து சொன்னதால்
துன்பமிக்க அடிமைவாழ்வில்
   தோய்ந்திருந்த என்மனம்
சோகம்விட்டு விடுதலைக்கு
   மோகமுற்றி விட்டதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/19&oldid=1448639" இலிருந்து மீள்விக்கப்பட்டது