பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பழங்காலப் பெண் புலவர்கள் மற்றும், பண்டைக்காலப் பெண் புலவர்களை எடுத்துக் கொள்வோம். ஒ ள ைவ யார், காக்கை பாடினியார் கச்செள்ளையார், ஒக்கூர் மாசாத்தியார், பொன்முடியார் முதலிய பெண்மணிகள் பலர் படித்துப் பெரும் பெரும் புலவர்களாகக் திகழவில்லையா ? அவர்களால் பாடப்பட்ட பாட ல்கள் இன்னும் நம்மால் படிக்கப்பட்டு வருகின் றனவே ! . - அவை நம் நாட்டிற்கே பெருமை அளிக்கின்றன அல்லவா? படித்ததல்ை அப் பெண்மணிகள் தாழ்த்தப் பட்டுவிட்டார்களா ? அஃதொன்றும் இல்லையே. அவர் களும் ஆண்கட்கு ஒப்பாக, இன்னும் மேலாகவும் போற்றப் பட்டல்லவா வருகின்ருர்கள் : பண்டைத் தமிழர்கள் பெண் கல்வியை மறுக்கவில்லை என்பதற்கு இப்பெண்பாற் புலவர்கள் தக்க சான்ருவார்கள் அல்லவா? மற்றும் ஒளவையார் கல்வியுலகிற்குச் செய்துள்ள தொண்டுகள் அளப்பரியனவாயிற்றே : கட்டிக் காட்டும் குறைகள் சிலர், படித்த பெண்களின் மீதுள்ள குறைகள் சில வற்றைச் சுட்டிக் காட்டுகின்றனர். அக் குறைகட்குக் கல்வியே காரணம் எனவும் கூறித் தங்கள் அறிவின்மையை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். ஏன் ? அக் குறைகள் படிக்க்ாத் பெண்களிடத்தும் உள்ளனவே. ஆண்கள் பலரிடத்திலும் உள்ளனவே. ஆதலின் எக்குறைக்கும் கல்வி காரணம் ஆகாது. எனவே, பெண் கல்வி கம் நாட்டிற்கு மிகவும் தேவையான கொண்ருகும் என்பதை மலமேல் எறியும் மார்தட்டிக் கூறலாம். . 95 3. முதியோர் கல்வி சிலர், கொடிய வறுமைக்குத் தம் இளமையை.இகை täti! தைக் காப்பாற்ற வேண்டியவர்களாய் உள்ள்ன்ர் ಟ್ತಿ 偃 . 4_zఇః: கள், தம் வறுமையிலும், ஒரளவு கடந்துபிேன் • 参考 够 گشت گ కేజ్గా வயதாலும் பள்ளிக்கூடம் சென்று படிக்க் இக் o 够 , 3. ● §, تن ئ: ༣ཙཱ་ཝན་ உள்ளனர். பெண் மக்களுள் பலரும்; 'ஆள் முதியோர் சிலரும் இங்கிலைமையில் உள்ளனர். இது; அவ்வவர்க்குத் தக்கபடி பல வகைகளில் கல்வி ப்ரிஜ் ఫ్గఢ புகட்டலாம். ஊர் தோறும் இராப் , பள்ளிக்கூடம் இத் క్ట్ర 岑、 யாக்கி, இளமையிலேயே தொழில் செய்து,ஆகுஇ i கைத்தொழில், பொதுத்தொண்டு. ஒற்றுமை, துர்து பற்று முதலியவற்றைக் கற்பிக்கலாம். மேலும், இன் படம், வாஞென் முதலியவற்றின் வாயிஆத் 磅 புகட்டலாம். இம்முறைகளே முதியோர்கள் ந்ன்கு விரு - எளிதாகவும் கற்றுக்கொள்வ்ார்கள். ಟ್ರೂಕ್ನಿಹಿತ್ಲಿ 路 :క్షీణ్ణి ●。。 ' ؟ می* آگے سنت سے ؟؟ سے ‘ ٹی - ت '۔ یہ 筠 (மோட்டார்) கிறைய நூல்களே வைத்து ஜோர்ஜர் சென்று ஏழை மக்கட்குத் தந்து படிக்கச் செய்த் திருக்கி வும் வாங்கிக்கொள்ளலாம். இங்ங்ணம் வாரந்தோறு: முறை போட்டுச் செய்யலாம். இதற்குச் சுற்றி ஆகு நூல் கிலேயம்” என்பது பெயராகும். அல்லதுஆன். தோறும் ஒவ்வொரு நூல் கிலேயமும் ஏற்படுத்துரை மேலும், ஊர்தோறும் கல்விக் கமுகங்கள் ஏற்படுத்திலும் o அக்கழகங்களில், கல்வி யறிவுடைய 醬 கொண்டு சொற்பொழிவாற்றவும் ஏ ற்பாடு செய்iஇல் تایی به همینیمم یا نه، : கேட்டல் கன்று - . . . . கற்றவரைப் போலவே, நாற்கருத்துக்கசேன் ரும் சிறந்தோராவர். . - . . . . !