பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 என்ருலும், அவ்வெற் றிக் குறியார் பரஞ்சோதியாரே என்பதை அறிந்த சேக்கிழார், " மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாபித் தொன்னகரம் துகளாகத் துளை நெடுங்கை வரையுகைத்தும் பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும் இன்னன எண்ணிலகவர்ந்தே இகல்அரசன்முன் . கொணர்ந்தான்' என, வாதாபி வெற்றியைப் பரஞ்சோதியார் மீது: ஏற்றிப் பாமாலே சூட்டிப் பாராட்டுவாராயினர். வாதாபி வென்று வான்புகழ் கொண்ட பரஞ்சோதி வாழ்க!