பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 தமிழர் வரலா, உரிமையை மக்கள் மன்றத்து நிலை நாட்டி, மீட்டு: கொள்வீராக” எனப் பணிக்க, முறையீட்டாளனும், அது செய்ய வில்லேந்திய தடந்தோளனாகிய வேந்தன், "எம் குல முன்னோரால், முறைப்படி வழங்கப்பட்டது என்றாலும் தரப்பட்டதாக் கொள்க" எனச் செம்மாந்து கூறி, நெடிய தேரும், கடல்போலும் பெரிய தானையும் கொண்ட அக்காவலன், முறையீட்டாளனாகிய, கொற்கைக்கிழான் காமக்காணி நற்சிங்கர்க்கு நீர் வார்த்துக் கொடுத்தான். "மற்றவன்தன் ராஜ்யவத்வரம் மூன்றாவது செலாநிற்ப, ஆங்கொரு நாள் கூடமாமதில் கூடற்பாடு நின்றவர் ஆமோதிக்கக், கொற்றவனே, மற்றவரைத் தெற்றென நன்கு கூவி, "என்னேய் துங்குறை" என்று முன்னாகப் பணித்தருள, "GupদাrTair தின்குரவரால் பான்முறையின் வழுவாமை மாகந்தோய் மலர்ச்சோலைப் பாகனூர் கூற்றப்படுத்துவது, ஆள்வதானை அடல்வேந்தே வேள்விக்குடி எனும் - பெயருடையது ஒல்காத வேல்தானை ஆடாதவேலி உடன் காத்த, பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி எனும் பரமேசுரனால் வேள்விகுடி எனப்பட்டது கேள்வியில் தரப்பட்டதனைத் துளக்கமிலாக் கடல்தானையாய கலிப்பரரால் . • . - இறக்கப்பட்டது” என்று நின்றவன் விஜ்ஞாப்யம் செய்ய "நன்று நன்று" என்று முறுவலித்து "நாட்டான் நின் பழமையாதல் காட்டி நீ ("கொள்க" வென்ன நாட்டால்தன் பழமையாதல் காட்டினான் அங்கு அப்பொழுதெய்