பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

தமிழர் வரலாறு


"செருமான் பஞ்சவர் ஏறே" (58 : 8.)] பாண்டவர் வழி வந்தவர் என்ற மரபு தோற்றுவிக்கப்பட்ட பின்னர், இம் மரபின் பெருமையைக் காத்தற்பொருட்டு, பாண்டிய அரசர்களும், கி. பி. 13ஆம் நூற்றாண்டில் நடைபெற்றதாகக் காணப்படுவதுபோலவே, ஒரே காலத்தில் ஆட்சி புரிந்த, ஐந்து சிற்றரசர்களாகவே கணக்கிடப்பட்டனர்.