பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

312

தமிழர் வரலாறு


காவெரி ஜலகம்பாத பரிபூதம ஹீதலெ
இத்த்ஹெ சப்பங்க சம்பான்னெ மங்கலெ பூதம்ங்கலெ
பவராகார பாகாரபரி க்ஹா பரிவாரிதெ
விகாரெ வெண்ஹூதாசஸ்ள தஸ்ஸனியெ மனொரமெ
தீரன்தரு ஹவானிர தருராஜி விராஜிதெ
நானாதிஜ கனாராமெ நாநாராம மனொரமெ
சாருபங்கஜ சங்கிண்ணதளாக சமலங்கதெ
சுரசொதக சம்புண்ண வர கூ பொபசொப் ஹி தெ
உக்கதென ச துாபெண் ப்ஹெத்வா வ தரனீதலம்
ஜித்வா வ் அவஹசன்தென க்ஹெலாசசிக் ஹரம்கரம்
கரதம்புதசங்காலெ தஸ்ஸநீயெ சம்முஸ்விதெ
பலாதஜனனெ ரம்மெ பாசாதெ வசதா மயா
வுத்தஸ்ஸ புத்த சீஹென வினயஸ்ஸ வணிச்ஹயொ
புத்தசீஹம் சமூத்திஸ்ஸ மம சத்ஹிவிஹாரிகம்
கதொ யம்பன பிக்கூனம் ஹிதத்ஹாய சமாசதொ
வினயஸ்ஸாவ பொத்ஹத்ஹம் சுக்ஹென் எவாசீரென ச
அச்சுத் அச்சுத விக்கண்தெ கலப்ஹகுலனன் தனென்
மஹிம் சமனுசாசன்தெ ஆரத்ஹொ ச கமாபிதொ"
விநயவிநிச்சயம்: 3165 - 3179.

புத்ததத்தரின் சான்றிலிருந்து உய்த்துணரக் கூடியன

புத்த தத்தரின் பெயரைத் தன் பெயராகக் கொண்டிருக்கும் ஈழத்தைச் சேர்ந்த திருவாளர் ஏ. பி. புத்த தத்தரின் தலைமையில் இயன்ற பதிப்பாசிரியர் குழுஅச்சிட்ட புத்ததத்தரின் நூலிலிருந்து [முதல் பதிப்பு: 1915 இரண்டாம் பதிப்பு : 1928] எடுத்துக் காட்டப்பட்ட இவ்விரு பகுதிகளிலிருந்து, ஐந்தாம் நூற்றாண்டின் கடைசியில், மக்களால் நிரம்பி, விலை மதிக்கவொண்ணா அரும்பொருள்களைக் கொண்ட அங்காடிகளையுடைய வளமான நகரமாகவே காவிரிப்பூம்பட்டினம் இருந்து வந்துளது என்பதை