இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
468
தமிழர் வரலாறு
6) “விடர்ச்சிலை பொறித்த வேந்தன்”
-சிலம்பு : கட்டுரை : 825
7)“கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம்
எங்கோ மகளை ஆட்டிய அந்நாள்
ஆரிய மன்னர் ஈரைஞ்ஞூற்றுவர்க்கு
ஒரு நீ ஆகிய செருவெங் கோலம்.”
- சிலம்பு : காட்சி : 160-165.
8)“விடர்ச்சிலை பொறித்த விறலோன்”
- சிலம்பு : நடுகல் : 186.
9)“குமரியொடு வடவிமயத்து
ஒரு மொழி வைத்து உலகாண்ட சேரலாதன்”
- சிலம்பு : வாழ்த்து உரைப்பாட்டு
10)“முடிமன்னர் மூவரும் காத்து ஒம்பும் தெய்வ
வடபேரிமயம்.”
- சிலம்பு : வாழ்த்து : தேவந்தி சொல்.
11)“இமயத்து
வானவர் மருள மலைவில் பூட்டிய
வானவர் தோன்றல்”
- சிலம்பு : காட்சி : 1.3.
12)“ஓங்கிய
வரை அளந்தறியார் பொன்படு நெடுங் கோட்டு
இமயம் ஒட்டிய ஏம விற்பொறி
மாண்வினை நெடுந்தேர் வானவன்:”
- புறம் : 39.