பக்கம்:தமிழிசைப் பாடல்கள்-15.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராகம் தாளம் தாம்போதி, ஆதி 蔓露 ஆ. ச ரி க ம ப த ச்ர 28வது இழளத்திற் அ. ச் நீ த ப ம க ரி : ‘i, பிற்க்த்து శ్రీ : ; உன்னருள் இல்லாமல் உய்வகை யேதையா உமைதரு வடிவேல் ஓங்கிய கையா உன், ാ{് பன்னிரு விழிகளால் பார்த் துவகளித்திடும் என்னுயிர் அமுதமே எழில்சுடர் வடிவமே உன். @」都靜忒 இருள்தனில் ஊன்றுகோல் இழந்த குருட்டுமன் பேர்ல் எங்கினேன் முருகா இதுவுன் திருவுள்ள மோ