பக்கம்:தமிழிசைப் பாடல்கள்-15.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 இராகம் : க்ோடி ஆ. சரி கா ம, பா த கி ச்fr 8-வது தகளம் : ஆதி * அ. ச்கீ த ப ம, கா ரி சா - மேளகர் 'தா c. இத்தாளத்தைத் திசிர கடையாகப் போடவும்.) முதனிலே அம்பலத்தில் ஆடும் கூத்தா உன்றன் ஆட்டம் குறிப்ப தென்னசொல் தில்லை அம். இடை நீல தும்புராதி முனிவர் தேவர்கள் போற்றித் துதிகள் பாடி நின்றுமகிழ்வே தில்லே அம். இறுத்திலே தமருகம் ஒலிப்ப தென்னவோ கரந்தனில் தழலே ஏங்தி நிற்ப தென்னவோ E: