பக்கம்:தமிழிசைப் பாடல்கள்-15.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராகம் தாளம்

கரகரப்பிரியா

ஆதி 18 ஆ. சரி க ம ப த நி ச் அ.: ச்நி த ப ம க ரி ச முதனிலே பிறர் சேவையே புரியாத நாள் பிறவாத நாள் அறிவா யிதை இடைநிலை - அரிதாககாம் அடைதேகமும் அவமாகவே அழிவாகவோ? இறுதி.நீல பணிசெய்வதாற் பவகாசமாம் பதியேகுமோர் படிகாணுமாம் அணிநீர்கரங் தவிர் செஞ்சடை அரனுருடன் அரியின்புறும் 32-வது மேளகர்த்தா t? றர். பிறர். பிறர். S