பக்கம்:தமிழிசைப் பாடல்கள்-7.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செட்டி: ட் ராஜா சர் அண்ணுமல்லச் செட்டியார் உருவச்சிறப்பு ஊக்கம் உறுதி உணர்ச்சி யருஞ்செயலின் ஆக்கம் அறம்புகழன் பாண்மைமுதல்-நீக்கமறக் காண்டற் கமைத்த கவினுரு அண்ணுமலேமன் ஆண்டகையின் கல்லுருவ மாம். மகாமகோபாத்தியாய-பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார். -