சுடர்
ஒளி
‘எல்லை சேறலின் இருள் பெரிது
பட்டன்று ' (குறு.355: 3)
(எ) எல்
(27) அறியாமை - immortal
'அறிவன்று அழகன்று அறிவதூஉம்
அன்று சிறியர் எனப்பாடும்
செய்யும் - எறிதிரை சென்றுலாம்
சேர்ப்ப! குழுவத்தார் மேயிருந்த
என்றூடு அறுப்பினும் மன்று'
(பழமொழி. 60)
(ஏ) கதிர் Katir
(28) அழிவு - ruin, perish
'கண் பொர விளங்கிய கதிர் தெறு
வைப்பின், மண் புரை பெருகிய
மரம் முளி கானம்' (ஐங்.319: 1-2)
சினம்
.. .. முக்கண்ணான்
மூஎயிலும் உடன்றக்கால், முகம்
போல ஒண் கதிர் தெறுதலின்'
(கலி.2: 4-5)
தெறுதல்
'வேரொடு மரம் வெம்ப, விரி
கதிர் தெறுதலின்' (கலி.10: 4)
(29) வலிமை - strong
'உரவுக் கதிர் தெறும் என ஓங்கு
திரை விரைபு' (கலி.127: 20)
(30) ஆற்றல் - power
'நிரை கதிர்க் கனலி பாடொடு
பகல் செல' (கலி.130: 5)
வெப்பம் - heat
ஆள் வழக்கு அற்ற சுரத்திடைக்
கதிர் தெற, நீள் எரி பரந்த நெடுந்
தாள் யாத்து' (அகம்.51: 1-2)
(31) வறட்சி - drought
மண் பக வறந்த ஆங்கண், கண்
பொரக் கதிர் தெற, கவிழ்ந்த
உலறுதலை நோன் சினை'
(அகம்.81: 6-7)
(ஐ) செங்கதிர்ச் செல்வன்
Ceikatirc celvan
தெறுதல் - bum
'செங் கதிர்ச் செல்வன் தெறுதலின்'
(நற்.164: 2)
சினம், வெம்மை - anger, heat
சுடர்
'செங்கதிர்ச் செல்வன் சினங்கரந்த
போழ்தினாற் பைங்கொடி முல்லை
மணங்கமழ' (ஐந்.எழு.15: 1-2)
(ஓ) வெங்கதிர்ச் செல்வன்
Venkatirc celvan
ஒளி, நிலைபேறு - light, stable
'அம் கண் விசும்பின் ஆர் இருள்
அகற்றும் வெங்கதிர்ச் செல்வன்
போலவும், .. .. .. நின்று
நிலை இயர் உலகமொடு உடனே'
(புறம்.56: 21-24)
(ஓ) கனலி Kanali
வெம்மை , சினம் - heat, anger
'நெருப்பு அவிர் கனலி உருப்புச்
சினம் தணிய' (ஐங்.388: 1)
தெறுதல் - burn)
'வெந்தெறற் கனலியொடு மதிவலம்
திரிதரும்' (பெரும். 16)
(ஔ) கனலி நான்கு திசைகளிலும்
தோன்றுதல் Kanali nanku ticaikalilum
tonrutal
தீமை (தீ நிமித்தம்) - bad omen
'அலங்குகதிர்க் கனலி நால்வயின்
தோன்றினும் .. .. .. .. உறை
வேண்டு பொழுதில் பெயல்
பெற்றோரே' (புறம்.35: 6,16)
(க) கனலி பலவிடத்தும்
தோன்றுதல் Kanali palavitattum
tonrutal
தீமை, அழிவு - bad omen
'வெங் கதிர்க் கனலி துற்றவும்'
(புறம்.41:6)
(ங) கனலி _தென்திசையில்
தோன்றுதல் Kanali tenticaiyil tonrutal
தீமை - harm
'தெறுகதிர் கனலி தென்திசைத்
தோன்றினும்' (புறம்.397:24)
(ச) காலை Kalai
(32) வாய்மை - truth
'காலை அன்ன சீர்சால்
வாய்மொழி' (பதி.21: 4)
வெம்மை, தீமை
132