ஞாழல்
(19) அடக்கமின்மை , திருந்தாமை -
immodest, unreformed
'நிறையான் மிகுகல்லா நேரிழை
யாரைச் சிறையான் அகப்படுத்தல்
ஆகா- அறையோ!வருந்த
வலிதினின் யாப்பினும் நாய்வால்
திருந்துதல் என்றுமோ இல்'
(பழமொழி.336)
(உ) சுணங்கன் Sunaikan
(20) ஆசை | பேராசை - desire,
avarice
'பெருகு தெண்கடல் ஊற்றுண்
பெருநசை ஒரு சுணங்கனை ஒக்கும்
தகைமையேன்' (பெரிய.6: 3-4)
(ஊ) ஞமலி நா Namali na
(21) சிவப்பு, மென்மை , அழகு
'இளைப்புறு ஞமலி நலத்தகு
நாவின் செம்மையும் மென்மையும்
சிறந்து வனப்பெய்தி'
(பெருங். இலா. 19: 176-177)
(ஒப்பு) Dog ஆற்றல், உண்மை ,
காவல், தந்திரம், நேர்மை,
பாதுகாப்பு, மீட்பு, வளமை,
விடியல், விழிப்புணர்வு, வேட்டை,
இழிவு, இறப்பு, அடிமைத் தனம்,
இரக்கமின்மை , ஏறுமாறான
பண்பு, சீற்றம், தற்பெருமை
பேசுதல், தன்முனைப்பு, தீமை,
தெருச்சுற்றல், பேராசை,
பொறாமை, போர், பேருண்டி,
மடமை.
ஞாழல் Nalal (a tree)
(1) தலைவி, நறுமணம்
'புது வீ ஞாழலொடு புன்னை
தாஅம் மணம் கமழ் கானல்'
(நற்.167: 8-9)
(2) இன்பம்
'பெருங் கடற்கரையது சிறுவெண்
காக்கை ஒள் இணர் ஞாழல்
முனையின், பொதி அவிழ்
புன்னை அம் பூஞ் சினைச்
சேக்கும் துறைவன்' (ஐங். 169: 1-3)
ஞெகிழி Nekili (fire brand)
(1) ஒளி
ஞெமன்ன் தெரிகோல்
'கானவன் எறிந்த கடுஞ் செலல்
ஞெகிழி வேய் பயில் அடுக்கம்
சுடர மின்னி , நிலை கிளர்
மீனின், தோன்றும் நாடன்'
(நற்.393: 5-7)
(2) காப்பு
'ஏனல் அம் சிறுதினை காக்கும்
சேணோன் ஞெகிழியின்
பெயர்ந்த நெடுநல் யானை
மீன்படு சுடர்ஒளி வெரூஉம்'
(குறு.357:5-7)
ஞெமன்ன் தெரிகோல் Nemann terikol
(balance)
(1) நடுநிலைமை - just, neutral
'... ... ... ... ... .. ஞெமன்ன் தெரி
கோல் அன்ன செயிர் தீர் செம்
மொழி' (அகம். 349: 3-4)
(2) துல்லியம் / சமன் - exact, equal,
unbiased)
'உருவும் புகழும் ஆகி, விரி சீர்த்
தெரிகோல் ஞமன்ன் போல, ஒரு
திறம் பற்றல் இலியரோ! நின்
திறம் சிறக்க!' (புறம்.6: 8-10)
(ஆ) துலாஅம் Tulaam
(3) நடுநிலைமை / ஒருபாற்கோடாமை
- just, balanced
'புறவின் அல்லல் சொல்லிய, கறை
அடி யானை வால் மருப்பு எறிந்த
வெண் கடைக் கோல் நிறை
துலாஅம் புக்கோன் மருக!'
(புறம். 39: 1-3)
(இ) ஞெமன் கோல் Neman kol
(4) நடுநிலைமை
'ஞெமன் கோல் அன்ன செம்மைத்து
ஆகி, சிறந்த கொள்கை அறம் கூறு
அவையமும்' (மது.491-492 )
(ஈ) சமன் செய்து சீர் தூக்கும்
கோல் Caman ceytu cir tukkum kol
(5) நடுநிலைமை
'சமன் செய்து சீர் தூக்கும்
கோல்போல் அமைந்து ஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி.'
குறள். 118)
(உ) Cinirai kil
141