தில்லை
(6) வெண்மை
'வெண்திரை முந்நீர் வளைஇய
உலகத்து' (பதி. 31:21)
{7) பெருகுதல் - increase, abound
'வளர் திரை மண்ணிய கிளர்
பொறி நாப்பண்' (பரி. 2:32)
(8) அழகு
'நீல் நீர் உடை போல, தகை பெற்ற
வெண் திரை' (கலி, 124:3)
(9) துன்பம்
'யாமத்தும் எல்லையும் எவ்வத்
திரை அலைப்ப' (கலி. 139:14) -
(10) அளவின்மை - unmeasurable
வரை அளந்து அறியாத் திரை அரு
நீத்தது' (புறம். 238:18)
(ஆ) அலை Alai
வளம்
'நத்தொடு, நள்ளி, நடை இறவு, வய
வாளை, வித்தி அலையில்,
விளைக பொலிக என்பார்'
(பரி. 10: 85-86)
(ஒப்பு) Wave ஆடல், கனவுகள்
தூய்மை , நீதி, பெண்மை,
மறுபிறப்பு, இறப்பு.
தில்லை Tillai (a town)
(1) வளம்
'தில்லை வேலி இவ் ஊர்க்
கல்லென் கௌவை எழா அக்காலே'
(ஐங். 131:2-3) |
(2) அறிவு
'அறிவின் எல்லை ஆய திருத்
தில்லை எல்லை அமர்ந்திறைஞ்சி'
(பெரிய 3813: 1-2)
(3) புகழ்
'மன்றுபுகழ்த் திருத்தில்லை
மன்றாடும் மலர்ப்பாதம்'
(பெரிய.4208: 5-6)
தில்லை அம்பலம் Tillai ampalam (a
temple)
(1) அழகு
'ஆலத்தினால் அமிர்தாக்கிய
கோன் தில்லை அம்பலம்போல்
கோலத்தினாள் பொருட்டாக
அமிர்தம் குணம்கெடினும்'
(திருக்கோ .2: 27.1-2)
தீ
திலகம் Tilakam (mark on forehead)
(1) வனப்பு | அழகு
“திலகம் தைஇய தேம் கமழ் திரு
நுதல்' (நற், 62:6)
(2) மங்கலம்
'நல் நுதல் நீத்த திலகத்தள்' (கலி.
143:3)
(3) உயர்வு, சிறப்பு, பெருமை
'மறந்து மழைமறா மகத
நன்னாட்டுக்கு ஒரு பெருந்
திலகமென்று உரவோர் உரைக்கும்'
(மணி.26: 42-43)
(4) முதன்மை - important
'திலகமாய திறலோய் நீ தேவர்
ஏத்தப் படுவோய் நீ' (சீவக.1244:
2)
தினை Tinai
(1) பலி - sacrifice
'உருவச் செந்தினை குருதியொடு .
தூஉய்' (பதி. 19:6)
(2) சிறிய அளவு - small measure
'கிளை மலி சிறு தினைக் கிளி
கடிந்து அசைஇ'
(நற். 25:6)
தீ Ti (fire)
(1) ஒளி - light
'மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில்
பொத்திய சிறு தீ விளக்கில்
துஞ்சும்' (நற். 175:3-4)
(2) தெறல், வெம்மை
'தீ உமிழ் தெறலின்
வெய்தாகின்றே ' (நற். 236:2)
(3) வலிமை
'தீ' ஓரன்ன என் உரன்
அவித்தன்றே ' (குறு. 95:5)
(4) வளம்
'நெய்பெய் தீயின் எதிர்கொண்டு,
தான் மணந்தனையம் என விடுகம்
தூதே ' (குறு. 106:5-6)
(5) துன்பம், நடுக்கம்
'தீ உறு தளிரின் நடுங்கி'
(குறு. 383:5) |
(6) சிவப்பு
'இலை இல மலர்ந்த ஓங்கு நிலை
இலவம் மலை உறு தீயின்
சுரமுதல் தோன்றும்' (ஐங். 338:2-3)
(8) வெளிப்படை - open
156
-