தீ
வெம்மை
'அறந்தாங்கும் அளவு இன்றி, அழல்
அன்ன வெம்மையால்' (கலி, 11:6)
காமம்
'அழல் மன்ற, காம அரு நோய்'
(கலி. 139:30)
ஒளி
'முளரித் தீயின் முழங்கு அழல்
விளக்கத்து' (அகம். 301:13)
(20) இறப்பு
'கரி புற விறகின் ஈம ஒள் அழல்'
(புறம். 231:2)
துன்பம்
'அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு
கடுத்திறல் பாம்புபடப் புடைக்கும்'
(திருமுரு. 149-150)
(ஊ) நெருப்பு Neruppu
சிவப்பு
நெருப்பின் அன்ன செந்தலை
அன்றில்' (குறள். 160:1)
சினம்
'நெருப்பு அவிர் கனலி உருப்புச்
சினம் தணிய' (ஐங். 388:1)
(21) அழகு
'முருக்குத் தாழ்பு எழிலிய நெருப்பு
உறழ் அடைகரை' (பதி. 23:20)
(22) தீமை
'நெருப்புக் கை தொட்டவர் போல
விதிர்த்திட்டு' (கலி, 115:11)
(23) வலிமை
'பொன் சுடு நெருப்பின் நிலம்
உக்கென்ன' (மது. 682)
(24) அழிவின்மை
'நிலனும் நீரும் மாய் நெருப்பும்
காற்றும் என்று உலைவு இல் பூதம்
நான்கு உடைய ஆற்றலான்'
(கம்ப கிட்,116: 1-2)
(எ) நீர் அடு நெருப்பு Nir atu
neruppu
(25) தணிதல் | அழிதல்
'நீர் அடு நெருப்பின் தணிய'
(நற். 154:9)
(ஏ) ஊழி எரி Ull tri (aeonian fire)
(26) கொடுமை
'ஊழி எரி கொடிய பாய் பகழி
ஒன்பான்' (கம்ப.ஆரண்.532: 1)
தீ
(ஐ) எரி புகுதல் Eri pukutal
(27) உயர்வு | ஏற்றம்
'முளியெரிப் புகூஉ முதுகுடிப்
பிறந்த பத்தினிப் பெண்டிர்
அல்லேம்' (மணி.18: 14-15)
(28) கைம்மை - widowhood
‘நெறியினால் நோற்றல் ஒன்றோ
நீள் எரி புகுதல் ஒன்றோ
அறியலென் கொழுநன் மாய்ந்தால்
அணி சுமந்திருப்பது என்றான்'
(சீவக. 1706: 3-4)
(29) பாண்டிய மன்னன் நெருப்பில்
முழுகுதலும், அதன்பின் எழுதலும்
Pantiya mannan neruppil mulukutalum,
atanpin elutalum (immersion in fire)
தீமையும் துன்பமும் நீங்குதல் |
நோய்நீக்கம் - removal of affliction
| disease
'கோனவன் தானும் வெய்ய
கொழுந்தழல் முழுகக் கண்டோம்,
ஆனபின் எழவுங் கண்டோம்
அதிசயம் இதுவாம் என்பார்'
(பெரிய,2542: 5-8)
(ஓ) காடு கவர் தீ Katu kavar ti
(forest fire)
சினம்
'காடுகவர் தீயின் மிகை சீறுபு
வெகுண்டான்' (சீவக.281:4)
(ஓ) சுடரேந்தி வலன் சுழல்வது
Cutarenti valan culalvatu (waving the
torch to the right)
(29) நன்மை
'கந்துள் உமிழும் கரிய
சூழ்புகைகள் விம்ம வந்துசுடர்
ஏந்திவலனே சுழல மாட்டி'
(சூளா.1101: 1-2)
(ஔ) விறகில் தீ Virakil fi
(30) இறைமை, மறைந்து உறைதல்,
உட்படுதல்
'விறகில் தீயினன் பாலில் படு
நெய் போல் மறைய நின்றுளன்
மாமணிச் சோதியான்'
(திருநா தேவா.30: 1-2)
(க) தழலில் முழுகல் Talalil
mulukal
158